தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.5.11

பின் லேடனை கடலில் வீசியது தவறு

ஒசாமா பின் லேடனை இஸ்லாமிய வழக்கத்திற்கு எதிராக கடலில் வீசியது தவறு என்று முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் உடல்கள் தலை புனித நகரான மெக்கா இருக்கும் திசை நோக்கி வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படும். ஆனால் பின் லேடனின் உடல் கடலில் வீசப்பட்டுள்ளது.
ஒருவர் கப்பலில் பயணிக்கும் போது இறந்துவிட்டால் அவரை கடலில் அடக்கம் செய்யலாம். முஸ்லீம்களை

'ஒசாமா இறந்தது உண்மையா?': வலுப்பெறும் சந்தேகமும், நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்காவும்!


சவுதி அரேபியா, பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் உட்பட பெரும்பாலான இஸ்லாமிய சமூகத்தினர், ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டதை மறுத்துள்ளதுடன் அவர் இன்னமும் உயிரோடு இருப்பதாகவே கருதுகின்றனர் என The Wall Street Journal தெரிவித்துள்ளது.

அதிபர் சர்தாரியை பழிக்குப்பழி வாங்குவோம்: தலீபான்கள் சூளூரை


இஸ்லாமாபாத் அல்கொய்தா தலைவர் பின்லேடனை கொன்றதற்கு பாகிஸ்தான் தலைவர்களை குறிப்பாக அதிபர் சர்தாரியை பழிக்குப்பழி வாங்குவோம். அமெரிக்காவையும் பழிக்குப்பழி வாங்குவோம் என்று பாகிஸ்தான் தலீபான்கள் சூளூரைத்து உள்ளனர்.

ஒசாமாவின் இடத்தை சொன்னது Waterboarding சித்திரவதையா? : எழுந்துள்ள புதிய சர்ச்சை


ஒசாமா தங்கியிருந்தது அபுட்டபாத் நகரில் தான் என்பது, அமெரிக்க சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அல் கைதா சந்தேக நபர் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கடும் Waterboarding சித்திரவதை முலமே, கமாண்டே படைகளுக்கு தெரியவந்ததாகவும்,
ஒசாமை தேடிப்பிடித்து கொன்றதற்கு உண்மையில் ஒபாமா அரசு பெருமை கொள்வதில் அர்த்தமில்லை எனவும், முன்னாள் அமெரிக்க நீதித்துறையின் பேச்சாளர் ஜோன் யூ (John Yoo) தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒசாமாவின் இடத்தை சொன்னது Waterboarding சித்திரவதையா? : எழுந்துள்ள புதிய சர்ச்சை


ஒசாமா தங்கியிருந்தது அபுட்டபாத் நகரில் தான் என்பது, அமெரிக்க சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அல் கைதா சந்தேக நபர் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கடும் Waterboarding சித்திரவதை முலமே, கமாண்டே படைகளுக்கு தெரியவந்ததாகவும்,
ஒசாமை தேடிப்பிடித்து கொன்றதற்கு உண்மையில் ஒபாமா அரசு பெருமை கொள்வதில் அர்த்தமில்லை எனவும், முன்னாள் அமெரிக்க நீதித்துறையின் பேச்சாளர் ஜோன் யூ (John Yoo) தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு அமெரிக்க புலனாய்வு துறை தலைவர் வருகை ரத்து


புதுடெல்லி, அமெரிக்க புலனாய்வு துறையான எப்.பி.ஐ.யின் தலைவர் ராபர்ட் எஸ்.முல்லர் இன்று (புதன்கிழமை) டெல்லி வருவதாக இருந்தார். ஆனால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக நேற்று டெல்லியில் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, ராபர்ட் எஸ்.முல்லருக்கு அமெரிக்காவில்