தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.11.11

ஸவுமியா படுகொலை வழக்கு: தமிழக வாலிபருக்கு மரணத்தண்டனை


govindachami
திருச்சூர்:கேரள மாநிலம் கொச்சியை சார்ந்த ஸவுமியா என்ற இளம்பெண்ணை ரெயிலிருந்து தள்ளிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலைச் செய்த தமிழக வாலிபருக்கு கேரள நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள சோரனூர் மஞ்சக்காடு பகுதியை சேர்ந்த ஸவுமியா என்ற பெண்

அத்வானி யாத்திரை பாதை குண்டு: போலீஸ் பக்ருதீன் போலி என்கவுண்டருக்குத் திட்டம்


அத்வானி கொலை முயற்சி வழக்கில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுச் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீனை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல காவல்துறை திட்டமிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் பாஜக-வின் தலைவர்களில் ஒருவரான அத்வானி ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரை வந்தார். அவர் அங்கிருந்து

போலீஸ் பக்ருதீன் கைது இல்லை: ஐகோர்ட்டில் தகவல்


சென்னை, நவ.11 - அத்வானி ரத யாத்திரையின்போது பைப் வெடிகுண்டு வைத்த சம்பவம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வரும் போலீஸ் பக்ருதீனை இதுவரை கைது செய்யவில்லை என்று தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த அப்துல்லா என்பவர் தனது நண்பர் போலீஸ் பக்ருதீனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். ஆனால்

அன்னா ஹசாரேவையை இயக்குவதே நாங்கள் தான் : ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி மோகன்ராவ் பகவத்


கொல்கத்தா : அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்தே அவர் உண்மையான காந்தியவாதி என்று ஒரு சாராரும் பிஜேபியின் கையாள் என்று இன்னொரு புறமும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நெருப்பில்லாமல் புகையாது என்னும் பழமொழிக்கேற்ப ஆர்.எஸ்.எஸ் – அன்னா ஹசாரே இடையேயான உறவு நீண்ட கால நெருங்கிய உறவு என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இன்று கொல்கத்தாவில் செய்தியாளர்களின் மத்தியில் அதிகாரபூர்வமுற்ற முறையில் பேசி கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸின்

இரு பிரதமர்களுக்கிடையில் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை


மாலத்தீவில் நடைபெற்றுவரும் சார்க் நாடுகளின் 17 வது மாநாட்டிக்காக சென்றுள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டு பிரதமர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இப்பேச்சுக்கள் ஆக்கபூர்வமாகவும் முன்னேற்றம் தருவதாகவும் இருந்ததாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கருத்து தெரிவிக்கையில்

மாடுகள் அறுக்கப்படுவதை ஒரு போதும் பொருத்துக்கொள்ளமாட்டோம் -பிரவீன் தொகாடியா


ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் சாமியார்களின் பிரிவான‌ விஷ்வ ஹிந்து பிரிஷத்தின் (வி.ஹெச்.பி) மூன்று நாள் நிகழ்ச்சி குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பிரானா நகரில் நடைபெற்றது. இமாம் ஷாபா தர்கா அருகே வைத்து நடைபெற்ற இம்மாநாட்டில் வி.ஹெச்.பி.யின் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான விஷப்பேச்சுக்களை அள்ளி

ஐ.நா.வில் பதவி: இந்தியா-சீனா நேரடி மோதல்


ஐ.நா.வில் காலியாக உள்ள உயர் பதவியை கைப்பற்றும் போட்டியில் இந்தியாவும், சீனாவும் நேரடியாக மோத உள்ளன. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கோபிநாதனும் சீனாவின் சார்பில் தற்போ‘தைய சீன தூதர் ஜாங்யானும் களத்தில் மோத தயாராக உள்ளனர்.ஐ.நாவில் காலியாக உள்ள இந்த பதவிக்கு கடந்த 1977க்கு பின்னர் இந்தியா

மலேகான்:புரோகித்தின் ஜாமீன் மனு தள்ளுபடி


மும்பை:2008-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான லெஃப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்தின் ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. அதேவேளையில், மற்றொரு குற்றவாளியான அஜய் ரவிர்கருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பிணம் உயிர்த்தெழுந்தது: இறப்புச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் இடைநீக்கம்


லக்னோ, நவம்பர் 11 இறந்தவிட்டதாக நம்பப்பட்டு பிணவறையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த இளைஞர் திடீரென உயிர்த்தெழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து இறப்புச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனையில் இச்சம்பவம்