தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.8.11

தாலிபான் தாக்குதலில் நேட்டோ ஹெலிகாப்டர் தகர்ந்தது -​ 38 பேர் மரணம்


85690201-update-us
காபூல்:கிழக்கு ஆப்கானிஸ்தானில் வார்தக் மாகாணத்தில் நேட்டோ ராணுவத்தின் ஹெலிகாப்டர் தகர்ந்து விழுந்ததில் அமெரிக்க சிறப்பு படையின் 31 பேரும், ஏழு ஆப்கானிஸ்தான் படையினரும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலின் பொறுப்பை தாலிபான் ஏற்றுக்கொண்டது.
நேட்டோ ராணுவத்துடனான போரில் நாங்கள்தாம் ஹெலிகாப்டரை வீழ்த்தினோம் என தாலிபான் செய்தி தொடர்பாளர் ஸஃபியுல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார். ராக்கெட் தாக்குதல் மூலம் ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பாதி முஸ்லிம்களும் பாரபட்சத்தை சந்திக்கிறார்கள்


வாஷிங்டன்:அமெரிக்காவின் முஸ்லிம் மக்கள் தொகையில் பாதி பேரும் இனரீதியான மதரீதியான பாரபட்சத்தை எதிர்கொள்கின்றார்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தை மையமாக கொண்டு செயல்படும் அபுதாபி காலப் செண்டர் நடத்திய ஆய்வில் 48 சதவீத அமெரிக்க முஸ்லிம்களும் தாங்கள் இனரீதியாக மதரீதியாக பாரபட்சத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டிற்கான புள்ளிவிபரமாகும்.
2001 செப்டம்பர் 11 நியூயார்க் உலக

சட்டவிரோத கட்டிட பணிக்கு இஸ்ரேல் அனுமதி


isreal occupied
டெல் அவீவ்:ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலமில் 900 வீடுகள் கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.
கிழக்கு ஜெருசலத்தில் ஹர் ஹோமாவில் சர்வதேச எதிர்ப்புகளை புறக்கணித்து சட்டவிரோதமாக யூத குடும்பங்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வசிப்பிட பிரதேசத்தில் நெருக்கடியை சமாளிக்க வீடுகள் கட்டப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்ற

4 இந்தியர்களை சுட்டுக் கொன்ற குவைத் போலீஸ்காரர் கைது


குவைத் நாட்டில் மனநிலைப் பாதிக்கப்பட்டவரால், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த நரேஷ்குமார், சித்தூரை சேர்ந்த ராமணய்யா மற்றும் மாசாகிரி ஓபுல்ரெட்டி, ராம்பீம் ஆகிய நான்கு பேரும் குவைத் நாட்டில் வேலை செய்து வந்தனர். கடந்த 1ம் தேதியன்று, குவைத்தில் ரம்ஜான் நோன்பு துவங்கியது. அன்று மாலை 4 பேரும் மனநிலை பாதிக்கப்பட்ட போலீஸ்காரர்

எப்.பி.ஐ.-யால் 40 ஆண்டுகளாக தேடப்படும் விமான கொள்ளையன்

வாஷிங்டன், ஆக. 7-   டி.பி. கூப்பர், இந்த பெயரை கேட்டால் அமெரிக்க புலானாய்வு அமைப்பிற்கு (FBI) எரிச்சல் வரும், 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விமான கடத்தல் மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அமெரிக்க வரலாற்றில் ஒரு விநோத வழக்காக அமைந்துவிட்டது. விமான கடத்தல்காரன், கொள்ளையனை எப்.பி.ஐ.யினர் இன்னும் தேடி வருகின்றனர். இது குறித்து அமெரிக்காவிலிருந்

இஷ்ரத் வழக்கு:ஒரு மாதத்திற்குள் விசாரணையை பூர்த்திச் செய்யவேண்டும்


2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேர் போலி என்கவுண்டரில் குஜராத் மோடி அரசின் போலீசாரால் அநியாயமாக கொலைச் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் எட்டாம் தேதிக்குள் பூர்த்திச்செய்ய வேண்டும் என குஜராத் உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி)விற்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கில் சில முக்கிய சாட்சிகள் வாக்குமூலத்தை மாற்றியதுக் குறித்தும் விசாரணை நடத்த எஸ்.ஐ.டி தலைவருக்கு நீதிமன்றம்