தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.6.11

பாபா ராம்தேவின் உண்ணாவிரதம் 2 மணிநேர தற்காலிக இடைநிறுத்தம்


ஊழல், மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக டெல்லியில் யோகா குரு பாபா ராம்தேவ் ஆரம்பித்திருக்கும் உண்ணாவிரதம 2 மணிநேரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்காக அவர் இவ்வாறு தற்காலிக இடைநிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளார்.
எனினும் இப்பேச்சுவார்த்தையில் 100 விழுக்காடு ஒருமித்த

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கைக்கூலியான பாபா ராம் தேவின் ஹைடெக் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதம்


இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியாலும், வறுமையாலும் வாடும் வேளையில் ஆன்மீகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பணத்தை சம்பாதித்து வரும் பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கைக்கூலியான பாபா ராம் தேவின் ஹைடெக் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்ட நாடகம் இன்று டெல்லியில் துவங்கியுள்ளது.


இரண்டரை லட்சம் சதுர அடியில்

இது 5 ஸ்டார் உண்ணாவிரதம்-பின்னணியில் ஆர்எஸ்எஸ்' -திக்விஜய்சிங் தாக்கோ தாக்கு


கறுப்புப் பணத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் யோகா குரு ராம்தேவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த உண்ணாவிரதத்துக்கு ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளதோடு, தனது தொண்டர்களை

பாபா ராம்தேவுக்கு நடிகர் ஷாருக்கான் கண்டனம்!!


ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.  

அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இதற்கு கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  
 
இவரே 1100 கோடிக்கு அதிபதி இவருக்கு இந்த பணம் எப்படி வந்தது என்று முதலில் விசாரிக்கவேண்டும். 

ஐ.நா. வில் பார்வையாளர்களை உருக வைத்த சனல் 4 ஆவணப்படம் - "இலங்கையில் கொலைக்களம்" நழுவிச் சென்ற இலங்கைப் பிரதிநிதி


ஜெனீவாவில் உள்ள ஐ.நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில்
"இலங்கையின் கொலைக்களம்" என்னும்  போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

இத்தொகுப்பை இலங்கைப் பிரதிநிதியான ஏ.நவாஸ் உட்பட ஏனையோரும் பார்வையிட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது சனல் 4.

பார்வையிட்டோரை உரு

எகிப்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் கன்னித்தன்மை சோதனை?


கெய்ரோ, ஜூன். 4- எகிப்து நாட்டில் அதிபர் முபாரக் பதவி விலகக்கோரி நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களிடம் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக மனித உரிமைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
எகிப்து நாட்டில் அப்போதைய அதிபர் முபாரக் பதவி விலகக்கோரி கெய்ரோ நகரில் உள்ள தக்ரிர் சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் தங்

மும்பை தாக்குதல் வழக்கில் உதவ முடியாது: பாகிஸ்தான் கைவிரிப்பு


லாகூர், ஜூன்.1-  மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க கோர்ட்டில் லஸ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்காக வாதாட வக்கீலை ஏற்பாடு செய்ய முடியாது என்று பாகிஸ்தான் கைவிரித்து விட்டது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் கள்ளத்தனமாக நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாஜ்

மேலும் 90 நாட்களுக்கு லிபியா மீதான தாக்குதல் நீடிக்கும்: நேட்டோ


திரிபோலி, ஜூன்.2-      லிபியா அதிபர் கடாபியை தென்னாப்பிரிக்கா அதிபர் ஜூமா சந்தித்தபோது கடாபி பதவி விலக மறுத்து விட்டார். இதை தொடர்ந்து லிபியா தலைநகரான திரிபோலி மீது நேட்டோ ராணுவம் விமான தாக்குதலை தீவிரப்படுத்தியது.
நேட்டோவின் விமானத்தாக்குதலில் 718 அப்பாவிகள் பலியானதாக லிபியா

மூச்சுதிணறல் வந்து இறந்து போன திமிங்கிலம்: படங்கள் இணைப்பு!


20 டன் எடையுடன் 44 அடி நீளத்துடன் கிளவ்லேண்ட் ரெட்கார் கடற்கரை பகுதியில் ஒதுங்கிய பிரம்மாண்ட திமிங்கலம் (படங்கள்) மூச்சு திணறல் காரணமாக இறந்தது. கரை ஒதுங்கிய திமிங்கலத்தை காப்பாற்றுவதற்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் இதர ஆர்வலர்கள் முயற்சி மேற்கொண்டனர்.ஆனால் அந்த முயற்சியில் உரிய பலன் கிடைக்கவில்லை. அதிக எடை உள்ள இந்த உயிரினத்தை மீண்டும் கடலில் மிதக்க விடும் முயற்சி மிக மோசமானதாக இருந்திருக்கும் என ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தபால் நிலையங்களை மூடக்கூடாது: பிரதமர் மன்மோகன்சிங்க்கு, தங்கபாலு வேண்டுகோள்



தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ஏழைஎளிய, நடுத்தர மக்களுக்கு காலம் காலமாய் 'கடுதாசி” மூலம் தங்களது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் தொழில்கள் தொடர்புக்கு உறுதுணையாய் இருந்து வருவது தபால்துறை. சமுதாயத்தில் தகவல் தொடர்பு செயல்பாடு தொடங்கியது முதல் இன்றளவும் அத்துறை சமூகத்தின் அனைத்துத்துறை வளார்ச்சிக்கும் பயன்பட்டு வருகிறது.
அதற்கென தமிழகத்தில் 12 ஆயிரம் நிலையங்கள் உட்பட நாடெங்கும் 1 1/2 லட்சம் தபால் நிலையங்கள் குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை இயங்கி வருகின்றன. அவற்றில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் தகவல் தொடர்பில் வளர்ந்துள்ள வேறுபல விஞ்ஞான