ஊழல், மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக டெல்லியில் யோகா குரு பாபா ராம்தேவ் ஆரம்பித்திருக்கும் உண்ணாவிரதம 2 மணிநேரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்காக அவர் இவ்வாறு தற்காலிக இடைநிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளார்.
எனினும் இப்பேச்சுவார்த்தையில் 100 விழுக்காடு ஒருமித்த