தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.10.11

பலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வுகாண அதி உயர்மட்ட பேச்சுக்கள் ஆரம்பம்


பாலஸ்தீன பிரச்சனை தீர்வை எட்டும் இறுதிக்கட்டத்தில் நுழைந்துள்ளது. உலகத்தின் முக்கிய வல்லரசுகளான அமெரிக்கா, ரஸ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா சபை ஆகியன இணைந்து அதி உயர்மட்ட பேச்சுக்களை இன்று ஆரம்பித்துவிட்டன. முதல் கட்டமாக வரும் 23 ம் திகதி உத்தேச தீர்வின் மாதிரி அறிக்கை வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து 26ம் திகதி புதிய சுற்று பேச்சுக்கள் ஆரம்பிக்கும். இதில் எருசெலேமை பிரிப்பது தொடர்பான

301 பயணிகளுடன் சென்னையிலிருந்து தாமதமாக துவங்கிய முதல் ஹஜ் பயணம்


ஹஜ் பயணத்திற்கு 301 பயணிகளுடன் முதல் விமானம் நேற்று முதல் நால் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.
முஸ்லிம்கள் 5 கடமைகளில் இறுதிக் கடமையான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு

அறக்கட்டளை நிதி முறைகேடு-ஹஸாரேவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்


Anna_Hazare_Pra7418டெல்லி: அன்னா ஹஸாரேவுக்குச் சொந்தமான ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையில்  நடந்த நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் விளக்கம் அளிக்குமாறு அன்னா ஹஸாரேவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹஸாரே தவிர மகாராஷ்டிர அரசு மற்றும் சிபிஐக்கும் விளக்கம்

அமெரிக்கா வரம்பு மீறக் கூடாது: பாகிஸ்தான் ராணுவ மந்திரி எச்சரிக்கை


அமெரிக்கா சமீப காலமாக பாகிஸ்தான் மீதான ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் கடந்த 3 நாட்களில் 10 பேர் பலியானார்கள். அமெரிக்கா இப்படி தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது எங்கள் பொறுமையை சோதிக்கிறது என்றும் அமெரிக்கா வரம்பு மீறி நடந்து கொள்ளக்கூடாது என்றும் பாகிஸ்தான்

மூட நம்பிக்கை முட்டாள்களிடம் காசு பார்க்கும் சாமியார்கள் !!


கல்வி அறிவில் பின் தங்கிய தர்மபுரி மாவட்ட மக்களின் அறியாமையை பயன்படுத்தி பல கிராமங்களில் கோவில் பூசாரிகள், அருள் வாக்கு சொல்லுவதும், பேய் ஓட்டுதல், சூனியம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு மாந்திரீக முறைகளை பயன்படுத்தி ஏழை மக்களிடம் பூஜை என்ற பெயரில் பணம் கறப்பதும் இங்கு அதிகம் நடந்து வருகிறது.

மூட நம்பிக்கையில் ஊறி போன மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் பல்வேறு மூட நம்பிக்கையை கையில் எடுத்து கொண்டு மருத்துவ சிகிச்சை எடுக்காமல் அவதிப்படும் சம்பவங்களும் அதிகம் நடக்கிறது. கிராம பகுதிகளில்

'Final Destination : போலியும், நிஜமும் (வீடியோ)


நேற்று லாஸ் வேகாஸில் நடைபெற்ற ரேஸிங் கார் ஓட்டப்பந்தயத்தில் 15
ஓட்டப்பந்தய கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில், இரு தடவை 'இண்டியானாபோலீஸ் 500' சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்தின் டான் வெல்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரபல Indycar நிறுவனம் நடத்திய

கடாபியின் மகன் கமிஸ் மரணத்தை டி.வி. சேனல் உறுதி செய்துள்ளது


லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் இளைய மகன் கமிஸ். 28 வயதான இவர் கடாபிக்கு விசுவாசமான ஒரு படைப்பிரிவுக்கு தலைமை தாங்கி யுத்த களத்தில் நின்றார். புரட்சிப்படையுடன் அவரது படை டர்குணா என்ற இடத்தில் மோதியது. இந்த சண்டையில் கமிஸ் கொல்லப்பட்டார். இது நடந்தது. கடந்த மாதம் 29-ந் தேதி ஆகும். இந்த யுத்தத்தில் அவருடன் போர்க்களத்தில் இருந்த அவருடைய உறவினர் மகன் முகமதும் பலியானார்.
இவர் லிபியாவை கடாபி ஆட்சி செய்த போது உளவுத்துறை தலைவராக இருந்த அப்துல்லா அல் செனூசியின் மகன் ஆவார். கமிஸ்

10 பேர் கொலை வழக்கில், மந்திரவாதி சந்தோஷ் சவுகான் உள்பட 4 பேருக்கு மரண தண்டனை


கோடீசுவர கனவில் மிதந்த 10 பேரை கொலை செய்த வழக்கில் மந்திரவாதி உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை ஐகோர்ட்டு நேற்று உறுதி செய்தது.
மராட்டியத்தை சேர்ந்தவர் சந்தோஷ் சவுகான், மந்திரவாதி. இவர் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையில் 10 பேரை ஒரு கூட்டணி அமைத்து கொலை செய்துள்ளார். மராட்டியத்தை கதிகலங்க வைத்த இந்த சம்பவத்தின் பின்னணி வருமாறு:-