தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.9.11

முக்கிய அறிவிப்பு – TNTJ ஒழுங்கு நடவடிக்கை!


நம் ஜமாஅத்தின்  மாணவரணி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சர்வத்கான் என்பவர் கூத்தாநல்லூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிராகவும், பொன்னாடை போர்த்துவது உள்ளிட்ட ஜமாஅத்திற்கு கலங்கம் எற்படும் வகையிலும் செயல்பட்ட காரணத்தால் ”நம் ஜமாஅத்தின்  அனைத்து பொறுப்புகளிலிருந்தும்” நீக்கப்படுகிறார்.  விபரங்கள் அறிய தலைப்பை கிளிக் செய்யவும்
இப்படிக்கு
மாநில நிர்வாகம்

தீர்வுக்குள் போக வேண்டிய நெருக்கடிக்குள் இஸ்ரேல்


பாலஸ்தீன தனிநாட்டு கோரிக்கை ஐ.நாவின் பரிசீலனையில் இருக்கவே இஸ்ரேல் முனைப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டது. இஸ்ரேலிய பிரதமர் நெட்டன் யாகு தன்னுடைய மந்திரிசபையில் உள்ள எண்மரை அழைத்து இது குறித்த தமது அடுத்த கட்ட பணிகளை விலாவரியாக விளக்கினார். அதைத் தொடர்ந்து பாலஸ்தீனர்களுடன் காலம் கடத்தாத பேச்சுக்களை நடாத்த நியூயோர்க் விரைந்துள்ளார். மேற்படி செய்தியை இஸ்ரேலிய

முஸ்லிமான R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியன் வேலாயுதன்!!!



வேலாயுதன் என்ற பிலால்.



அல்லாஹ்வின் இந்த அழகிய மார்க்கத்தில் பிரவேசியுங்கள்.
 


RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - முன்னுரை. 


முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.

ஒரு இஸ்லாமிய RSS எதிர்ப்பாளனாக இருந்து இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் வேலாயுதன்."கேரளத்தில்

இஸ்ரேலிய பொது மக்கள் பயந்து நடுங்குகிறார்கள்

பாலஸ்தீனத்துடன் நடைபெறும் நெடிய போர் இஸ்ரேலின் பெரும்பான்மை மக்களை வறுமைக்குழிக்குள் தொடர்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறது. வருடந்தோறும் அவர்களுடைய சலுகைகள் குறைக்கப்பட்டு போருக்காக பணம் இறைக்கப்பட்டு வருகிறது. அப்படி நடந்தாலும் தமக்கு பக்கத்தில் ஒரு சுதந்திர நாடு வருவதை இஸ்ரேலிய மக்கள் விரும்பவில்லை. இன்றுள்ளதைப் போலவே கலவரம் மிக்க நாடாக அது இருப்பதையே பெரும்பாலான மக்கள் விரும்புவதாக கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.

செல்போன் நிறுவனங்களின் தேவையற்ற விளம்பர அழைப்புகளுக்குத் தடை


டெல்லி:செல்போன் இணைப்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு.
இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மனித உரிமையை புரட்டிப்போட்ட வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு செப்.29-க்கு ஒத்திவைப்பு

தருமபுரி:தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று வழங்கப்படுவதாக இருந்த தீர்ப்பு வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கில் குற்றஞ்சாபட்டப்பட்டிருந்த மூன்றுபேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாச்சாத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட

5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்!

கோவையில் சேட்டு வீட்டு குழந்தையை கொன்றவர்களை விசாரணை எதுவுமின்றி என்கவுண்டர் செய்த போலீஸ் இங்கேயும் செய்ய வேண்டும் என்று தினமலரோ, இந்து முன்னணியோ கோருமா?வேலூர் குடியாத்தம் பகுதியில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த சிறுமி ராஜேஸ்வரி, வயது ஐந்து. இவளது தந்தை ராஜா. இந்தச் சிறுமி சாலையம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.
செப்டம்பர் 19-ஆம் தேதி பள்ளிக்கு

மோடி உண்ணாவிரத நிகழ்ச்சிக்காக அரசுப் பணம் தவறான வழியில் செலவிடப்பட்டது


மோடி தனது பிறந்த நாளான செப்டம்பர் 17-ஐ ஒட்டி அனைத்துப் பிரிவனரிடையே நல்லிணக்கம் ஏற்பட மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்தார்.


இந்த உண்ணாவிரதம் குஜராத் பல்கலைக்கழக வளாக அரங்கில் பொது நிகழ்ச்சியாக நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், ஆன்மிகத் தலைவர்கள் பங்குபெற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட