TNTJ தலைமைகழக செய்தி
நம் ஜமாஅத்தின் மாணவரணி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சர்வத்கான் என்பவர் கூத்தாநல்லூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிராகவும், பொன்னாடை போர்த்துவது உள்ளிட்ட ஜமாஅத்திற்கு கலங்கம் எற்படும் வகையிலும் செயல்பட்ட காரணத்தால் ”நம் ஜமாஅத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும்” நீக்கப்படுகிறார். விபரங்கள் அறிய தலைப்பை கிளிக் செய்யவும்இப்படிக்கு
மாநில நிர்வாகம்