தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.6.12

எம்.பிக்களுக்கும், அரசுக்கும் மோதல் எதிரொலி. ஒரு மாதத்திற்கு பார்லிமெண்டை முடக்கினார் குவைத் இளவரசர்.


குவைத்தில், எம்.பி.க்களுக்கும் அரசுக்கும் இடையே, மோதல் போக்கு தொடர்வதால், அந்நாட்டு பார்லிமென்டை, இளவரசர் ஒரு மாதத்துக்கு முடக்கி வைத்துள்ளார்.குவைத்தில், 2006ம் ஆண்டு முதல் நடந்த தேர்தல்களில், எட்டு அரசுகள் பதவி விலகியுள்ளன. நான்கு முறை பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம், தேர்தல் நடந்தது. பார்லிமென்டில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ளனர்.இவர்கள், நிதியமைச்சர்உள்ளிட்டோர் மீது,

பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் பதவியைப் பறிக்க உச்சநீதிமன்றம் உத்தர


பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் பதவியை பறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவுகளை நிறைவேற்றவில்லை என்று கிலானிக்கு கண்டனம் தெரிவித்திருந்த உச்ச  நீதிமன்றம்,அவர் மீது நீதிமன்ற அவமதி்ப்பு செய்ததாக குற்றம் சாட்டியது. இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த

மத(ம்) தீவிரவாதியின் அரைவேக்காடுத்தன பேச்சு!!

பாட்னா:’ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்’ – இந்த பழமொழி குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைப் புகழ் மதம் பிடித்த தீவிரவாதி மோடிக்கு கனகச்சிதமாக பொருந்தும்.குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன் தினம் நடந்த மாநில பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் பேசிய மோடி, ‘ஒருகாலத்தில் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் வலம் வந்த காலம்போய் சாதிய அரசியலால்

சீனா: குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த கும்பல் தலைவிக்கு தூக்கு தண்டனை.


சீனாவில் 223 குழந்தைகளை கடத்தி விற்ற கும்பல் தலைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.சீனாவில் யுன்னான் மாகாணத்தில் இருந்து ஏராளமான குழந்தைகளை ஒரு கும்பல் கடத்தி ஹெனான் மாகாணத்தில் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீவிரவிசாரணை நடத்திய போலீசார் 35 பேர் கொண்ட கும்பலை

கடலுக்கு அடியில் அதிசய பொருள் : ஊடகங்களில் கவனம் பெறும் புதிய மர்மம் (வீடியோ)


சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளுக் கும் இடைப்பட்ட பால்டிக் கடற்பகுதியில் மர்ம வ ளையம் போன்ற ஒரு பொருள் சமீபத்தில் கண்டுபி டிக்கப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகியு ள்ளன.மேலும் இப்படங்கள் மூலம் குறித்த அந்த பொருள் ஒரு பறக்கும் தட்டாக இருக்கலாம் என ஊகங்கள் கிளம்பத் தொடங்கியுள்ளன.இவ்வளை யம் குறித்து கடல் ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் பீட்டர் லின்ட்பெர்க் தகவல்