தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.9.11

தானே,பன்வேல் குண்டுவெடிப்பு: 2 ஹிந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு 10 வருடம் கடுஞ்சிறை


தானே:2008-ல் தானேயிலும், பன்வேலிலும் நடந்த 3 குண்டுவெடிப்புகளின் வழக்கில் ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு கூறியுள்ளது.
ஹனுமந்த் கஸ்கரி, விக்ரம் வினய் பாவே ஆகியோர்தான் அந்தத் தண்டனை பெற்றவர்கள். இவர்கள் குற்றவாளிகள் என்று திங்கள்கிழமை நீதிமன்றம் தீர்மானித்தது.

ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து 70 வயது முதியவர் கின்னஸ் சாதனை


ஆங்கில கால்வாயை 18 மணி நேரத்தில் நீந்தி கின்னஸ் சாதனை படைத்தார் 70 வயது முதியவர்.
இதன் மூலம் ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த இரண்டாவது முதியவர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். உலகின் கடல் வழி வர்த்தகத்திற்காக மிகவும் பிசியான கால்வாய் ஆங்கில கால்வாய் ஆகும். அட்லாண்டிக் கடல்பகுதியின்

திரிபோலியில் கடாபி இல்லாத மகிழ்ச்சியுடன் 'ஈத் பெருநாள்' கொண்டாட்டம்

திரிபோலி, செப். 2-  லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ள 'தியாகிகள் சதுக்கத்தில்' நேற்று அந்நாட்டு மக்கள் கூடி, 'ஈத் பெருநாளை' மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கடந்த 41 ஆண்டுக்கால அடக்குமுறை ஆட்சி ஒழிந்ததால், இந்தப் பெருநாள் மேலும், மகிழ்ச்சி அளித்ததாகத் தெரிவித்தனர். இதற்கிடையில், இடைக்கால அரசின், நான்கு நாள் கெடுவை கடாபி நிராகரித்துள்ளார்.
திரிபோலியில் கடாபி இருந்தபோது

ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற பா.ஜ., வலியுறுத்தல்

புதுடெல்லி, செப். 2-  ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதே பா.ஜ.கவின் நிலைப்பாடு என பா.ஜ.க, செய்தி தொடர்பாளர் ரவிசங்கர்பிரசாத் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் நாட்டின் இறையாண்மையை குறைக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பபட வேண்டும். சுப்ரீம் கோர்ட் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஜனாதிபதி கருணை மனுவை தள்ளுபடி

தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவி ஏற்றார்

சென்னை, செப். 1  தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா நேற்று பதவி ஏற்றார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக கவர்னராக இருந்த சுர்ஜித்சிங் பர்னாலா பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதியுடன் முடிவடைந்தது. புதிய கவர்னர் நியமிக்கப்படாத

யோகா குரு பாபா ராம் தேவ் மீது வழக்கு.


யோகா குரு பாபா ராம் தேவ் அறக்கட்டளை, அன்னியச் செலாவணி மோசடியில்
ஈடுபட்டதாக தரப்பட்ட புகாரை அடுத்து அமலாக்க இயக்குனரகம் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பஞ்சாப் நேஷனல் ஹரித்துவார் கிளை மூலம் ரூ.7 கோடி மோசடி செய்துள்ளதாக ராம்தேவ் மீது குற்றம் சாட்டப்பட்டதை மத்திய ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளதாகவும்

கிரீன் டீ பற்றி ஒரு ஆய்வு !!!

பச்சைக் கொடி காட்டியவர் சீன நாட்டு மன்னராக இருந்த ஷென் நங். புதிதாகப் பறிக்கப்பட்ட பச்சைத் தேயிலை இலைகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்தபோது கருஞ்சிவப்பு நிறத்தில் திரவம் வெளிப்பட்டது. அதைக் குடித்த நங் தாங்கமுடியாத உற்சாகத்தால் குதிக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த ஆட்டத்திலிருந்து தொடங்கியதுதான் கீரின் டீயின் வரலாறு. சாயா என்ற