தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.9.11

ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற பா.ஜ., வலியுறுத்தல்

புதுடெல்லி, செப். 2-  ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதே பா.ஜ.கவின் நிலைப்பாடு என பா.ஜ.க, செய்தி தொடர்பாளர் ரவிசங்கர்பிரசாத் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் நாட்டின் இறையாண்மையை குறைக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பபட வேண்டும். சுப்ரீம் கோர்ட் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஜனாதிபதி கருணை மனுவை தள்ளுபடி
செய்த பின்னர் தண்டனை நிறைவேற்றாமல் தடுக்க முயற்சிக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: