தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.7.11

11 வயது சிறுவனை சுட்ட ராணுவ வீரர்கள் - சிறுவன் பலி



சென்னை தீவுத்திடலுக்கு அருகே ராணுவ குடியிருப்பில் பழம் பறிக்க சென்ற சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் அநியாயமாக சுட்டுக்கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிறுவனின் கொலையை கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

சாதிக் பாட்சா மரணம் தற்கொலையல்ல, கொலை -சிபிஐ


2ஜி விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராகவும் சாட்சியாகவும் இருந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் நண்பரான சாதி்க் பாட்சா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ சந்தேகி்க்கிறது.
இதையடுத்து சாதிக் பாட்சாவின் (37) மரண அறிக்கையை மீண்டும் ஆய்வு செய்யுமாறு அகில இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (AIIMS) கோரிக்கை விடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
ராசாவின் சொந்த ஊரான

இந்தியாவுக்கு ஆப்பு வைக்க தொடங்கியது இலங்கை! முன்னோட்டம்?


கொழும்பு, ஜூலை : சீனாவின் கரன்சியை இலங்கையின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் விமானதளத்தில் இருந்து வெளியேற அமெரிக்காவுக்கு உத்தரவு

இஸ்லாமாபாத், ஜூலை. 4-  பாகிஸ்தானில் உள்ள விமானதளத்தை பயன்படுத்தி தான் அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதை தடுப்பதற்காக விமானதளத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று பாகிஸ்தான் ராணுவ மந்திரி கட்டளையிட்டார்.

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் ஷான்சி என்ற இடத்தில் உள்ள விமானதளத்தில் இருந்து அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல்

ஜல்லிக்கட்டு, மாட்டிறைச்சி, வீரத்துறவி ராமபாலன்! ஒரு பார்வை!


புதுடில்லி:""ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என, பா.ஜ., எம்.பி., நடிகை ஹேமமாலினி வலியுறுத்தியுள்ளார். ஜல்லி கட்டு என்ற பெயரில் மாடுகளை கொடுமைப் படுத்துகிறார்கள் எனவே இதை உடனே தடை செய்யவேண்டும்.

சிந்திக்கவும்:  இந்த பா.ஜ கட்சியை என்னவென்று சொல்வது இந்தியா முழுவதும் அடிப்படை மருத்துவ வசதி இல்லை, போதிய மின்சார வசதி இல்லை, பசி, பட்டினி என்று வாழ வழியின்றி சாகும் மக்களை பற்றி கவலை இல்லைமாட்டை பற்றி கவலைப்படுகிறார்கள். 

இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்க(ள்) ளா ! ?


போர்ப்ஸ்கஞ்ச்: பீகார் மாநிலம், போர்ப்ஸ்கஞ்ச் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒரு கிராம மக்கள் மீது இந்திய பயங்கரவாத போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

பயங்கரவாத போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பா.ஜ.கவின் பீகார் மாநில தலைவர்

துருக்கியர்களிடம் ஐஸ்கிரீம் கேட்காதீர்கள் (வீடியோ)


உங்களிடம் திறமை இருக்கிறதா? தொழில் தேர்ச்சி இருக்கிறதா? ஐஸ்கிரீமை கூட அம்பானி கணக்கில் விற்கலாம் என்கிறார் இந்த துர்க்கிஷ் வியாபாரி.
துருக்கிக்கு சென்றால் இந்த கடைப்பக்கம் நிச்சயம் போய் வாருங்கள். ஐஸ்கிரீமை கூட சுடச்சுட குடிக்கலாம்..(வீடியோ)