தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.5.11

அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் பெற உரிமை உள்ளது-உச்சநீதிமன்றம்


mathaani
புதுடெல்லி:உடல் நிலை காரணங்களை பரிசீலித்தால் அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் பெற உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும் வேளையில் நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இக்கருத்தினை தெரிவித்தது.

புரூலியா:மத்திய அரசு மூடி மறைத்த 14 ஆண்டு ரகசியம் வெளியானது


weapons
புதுடெல்லி:1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நள்ளிரவில் புரூலியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மீது விமானத்திலிருந்து ஆயுதங்கள் கொட்டப்பட்டன. நூற்றுக் கணக்கான ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், பல லட்சம் தோட்டாக்களும் இதில் இருந்தன. லாத்வியா நாட்டைச் சேர்ந்த விமானத்திலிருந்து இந்த ஆயுதங்கள் கொட்டப்பட்டதாக தெரிய வந்தது.
இந்திய எல்லையை விட்டு வெளியேறிய

புரூலியா: கிம் டேவியின் பேட்டியையடுத்து தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது


purulia arms drop
புரூலியா:புரூலியா ஆயுதமழை தொடர்பாக கிம் டேவியும், பீட்டர் ப்ளீச்சும் வெளியாக்கிய ரகசிய செய்திகள் இந்தியா கடந்த 14 ஆண்டுகளாக மூடி வைத்த ரகசியமாகும். புரூலியாவில் ஆயுதங்கள் கொட்டியது தொடர்பாக சில ஊகங்கள் நிலவின. இதுவெல்லாம் அரசு சமர்த்தாக பிரச்சாரம் செய்தவையாகும்.
பங்களாதேசுக்கு கொண்டுபோக விருந்த ஆயுதங்கள் தவறுதலாக புரூலியாவில் கொட்டப்பட்டதாக வதந்தி நிலவியது. பல்கேரியாவில் அரசு தொழிற்சாலையில்

வெளிவாழ் இந்தியர்களுக்காக தலைமையகம் கட்டும்பணி துவக்கம்: அமைச்சர் வயலார் ரவி

 புதுடெல்லி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அமைச்சகத்திற்கான தலைமை அலுவலகத்தின் கட்டுமானப் பணியை மத்திய வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி நேற்று டெல்லியில் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,
இந்த தலைமை அலுவலகம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும். இந்த அலுவலகத்தின் கட்டுமானப் பணிகள் 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிவடையும். இதற்கு நிதி ஒரு பிரச்சனை இல்லை. இந்த அலுவலகம் வெளிவாழ் இந்தியர்களுக்கு பயனளிக்கும் வகையில் அனைத்து வசதிகள் கொண்டதாக இருக்கும். இதில் நூலகம், கருத்தரங்குக் கூடங்கள், விருந்தினர் விடுதி, நிரந்தர கண்காட்சிக் கூடம், விற்பனை மையங்கள் போன்றவை மிக நவீனமான முறையில் அமைக்கப்படும்.

ஆப்கானில் நிலைமை மோசம்:அமெரிக்கா


afghanistan military
வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை மோசமாக இருந்தாலும் கூட அந்நாட்டின் பாதுகாப்பிற்கான பொறுப்பை ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஜூலை மாதம் ஆப்கானிலிருந்து ராணுவத்தை வாபஸ்பெறுவது துவங்கும் என முன்பு அமெரிக்கா அறிவித்திருந்தது.
இதன் முன்னோடியாக அமெரிக்க காங்கிரஸிற்கு

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மாட்டேன்: பிரதீபா பட்டீல் அறிவிப்பு


புதுடெல்லி,  "ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன்" என்று பிரதீபா பட்டீல் கூறினார்.
தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றவர். கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி பதவி ஏற்ற இவர் இந்தியாவின் 12-வது ஜனாதிபதி ஆவார். ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்னர் ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்தார்.

முஷாரப்பை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக பிரகடனப்படுத்தியது பாகிஸ்தான்



பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் கொலை வழக்கில், பர்வீஸ் முஷாரப்பை 'அறிவிக்கப்பட்ட குற்றவாளி' என பாகீஸ்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் பிரகடனப்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருந்த முஷாரப் பெனாசீர் கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னர் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார்.


ஆனால் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு சம்மன் அனுப்ப முடியவில்லை. இந்நிலையில், இங்கிலாந்து