தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.7.11

சிறுவனின் படுகொலை:விசாரணையில் முன்னேற்றமில்லை


சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள ராணுவ குடியிருப்பில் பழம் பறிக்கச்சென்ற சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி நடத்திவரும் விசாரணையில் முன்னேற்றமில்லை.
சென்னை தீவுத்திடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று தனது நண்பர்களுடன் அருகிலுள்ள ராணுவகுடியிருப்பில் பழம்

'ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு முரணானது?' : அமைச்சர் குலாம் நபி ஆசாத்தின் சவுக்கடி வாதம்!



ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு முரணானது எனவும், அது ஒரு நோய் எனவும் இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
விக்யான் பவனில் எச்.ஐ.வி/எயிட்ஸ் சம்பந்தமாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பில் கருத்துரைத்தார்

செர்பியா போர்க்குற்றவாளி மிலாடிச் நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றம்


F8EAA1104275A326B712B175BAD
ஹேக்:ஆயிரக்கணக்கான போஸ்னிய முஸ்லிம்களை கூட்டுப்படுகொலை செய்த செர்பியாவின் போர்க்குற்றவாளி ரத்கோ மிலாடிச்சை விசாரணையின் இடையே நீதிமன்றத்திலிருந்து வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் மிலாடிச் மீது நடத்தப்பட்ட விசாரணையின் போது கலகம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவரை வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

துனிசியாவின் முன்னாள் அதிபர் பென் அலிக்கு 15 வருட சிறைத்தண்டனை!


துனிசியாவின் முன்னாள் அதிபர் பென் அலிக்கு எதிராக துனிசிய நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
போதைமருந்து கடத்தல் ஆயுத பறிமாற்றம், தொல்பொருள் அகழ்வு கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில், அப்செந்தியா நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது.

முன்னதாக பென் அலி மற்றும் அவருடைய மனைவிக்கு

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில் சொத்து யாருக்கு சொந்தம்?


கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தமான பகுதியில் உள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளிலிருந்து 90000 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான தங்கம், வெள்ளி நாணயங்கள், தங்கக்குடங்கள், வெள்ளிக் குடங்கள் என்று அளவிடற்கரிய பொக்கிஷங்கள் கிட்டியுள்ளன.

சிலர் அந்த பொக்கிஷம், தனவந்தர்களுக்கோ, அரசுக்கோ, குபேரர்களுக்கோ சொந்தமல்ல, குசெலர்களுக்குத்தான்

ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை: டெல்லியில் உண்ணாவிரதம்


இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வருகிற 28ந் தேதி (வியாழக்கிழமை) டெல்லியில் பட்டினிப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ் அமைப்புகள் செய்து உள்ளது.
இதுகுறித்து பெங்களூர் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் இராசு.மாறன் வெளியிட்டுள்ள