7.12.12
நான் ஜாதிவெறியன் தான். டாக்டர் ராமதாஸ்
நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து, பாமக தொடங்கியப் பின்னர் வரை நான் ஜாதிவெறியன் தான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூரில் நடந்த திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்,"நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து,டாக்டராக வேலை பார்த்ததில் இருந்து வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கியப் பின்னர் வரை நான் ஜாதிவெறியன் தான். என் மக்கள் முன்னேற வேண்டும்...படிக்க வேண்டும்...
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் இன்று முழு அடைப்பு போராட்டம் : பல கட்சிகள் ஆதரவு
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசைக் கண்டித்து, வரும் வெள்ளிகிழமை, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் முழு அடைப்பு போ ராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இந்திய கம் யுனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட், மதிமுக, விவ சாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மரு ந்து கடைகள் என்று பல அமைப்புகளும் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள னர்.நேற்று உச்ச நீதிமன்றத்தில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)