தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.12.12

12 என்கவுன்டர் கொலைகள் வெள்ளத்துரை வாக்குமூலம்!


துப்பாக்கியில் இருந்து கிளம்பும் தோட்டாவைவிடத் துறுதுறுப்பாக இருக்கிறார் வெள்ளத்துரை டி.எஸ்.பி!என்கவுன்டர் வெள்ளத்துரை என்பது இவர் சுட்டு வாங்கிய பட்டம். திருச்சியில் தொடங்கி திருப்பாச்சேத்தி வரை கடந்த 13 வருடங்களில் 12 உயிர்களைப் பறித்திருக்கிறது வெள்ளத்துரையின் துப்பாக்கி.சமீபத்தில்

நான் ஜாதிவெறியன் தான். டாக்டர் ராமதாஸ்


நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து, பாமக தொடங்கியப் பின்னர் வரை நான் ஜாதிவெறியன் தான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூரில் நடந்த திருமண விழா ஒன்றில்  கலந்துகொண்டு பேசிய அவர்,"நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து,டாக்டராக வேலை  பார்த்ததில் இருந்து வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கியப் பின்னர் வரை நான் ஜாதிவெறியன் தான். என் மக்கள் முன்னேற வேண்டும்...படிக்க வேண்டும்...

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் இன்று முழு அடைப்பு போராட்டம் : பல கட்சிகள் ஆதரவு


தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசைக் கண்டித்து, வரும் வெள்ளிகிழமை, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் முழு அடைப்பு போ ராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இந்திய கம் யுனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட், மதிமுக,  விவ சாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மரு ந்து கடைகள் என்று பல அமைப்புகளும் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள னர்.நேற்று உச்ச நீதிமன்றத்தில்

நீண்ட கால வறட்சி காரணமாக மடிந்த சுமேரியர்களின் மொழி - ஆய்வில் தகவல்


சுமார் 4200 வருடங்களுக்கு முன்னர் பூமியில் செழி த்திருந்த உன்னத நாகரிகங்களில் ஒன்றான சுமேரி ய நாகரிகமும் அவர்கள் பேசிய மொழியும் முற்றாக அழிவடைந்ததற்கு சுமார் 200 வருடங்களுக்கு மே லாக நிலவிய கடும் வறட்சியே காரணம் என புவியி யல் ஆய்வாளர்கள் சமீபத்தில் சான் பிரான்ஸிஸ் கோவில் ஊடகங்களுக்குத்