தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.12.11

தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?

மாஸ்கோ : இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதை தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி அதற்கு சட்டரீதியாக ரஷ்யாவில் தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிகிறது.  சைபீரியாவின் தோம்ஸ்க் நகரத்தின் அதிகாரிகள் பகவத் கீதையை தடை செய்ய கோரியுள்ள வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் திங்கள் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா வருகை தந்து கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ள நிலையில் இத்தீர்ப்பு வழங்கப்பட உள்ளது முக்கி

ஈராக்கில் மீண்டும் ஆயுதம் தாங்கிய குழு – அமெரிக்காவின் புதிய தந்திரம்



பாக்தாத்:அமெரிக்க ராணுவம் ஈராக்கை விட்டு வெளியேறுவதில் மகிழ்ச்சி அடைந்து அமெரிக்க கொடியை எரித்து ஈராக்கின் நகரமான ஃபலூஜாவில் சில தினளுக்கு முன்  பல்லாயிரக்கணக்கானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட செய்தி அனைவரும் அறிந்ததே.இந்நிலையில்  அமெரிக்கா தனது தூதரக பணிகளுக்காக

முஸ்லிம்கள் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக வி.எச்.பி பிரச்சாரம் செய்ய திட்டம்


கொச்சி:பிற்படுத்தப்பட்டோர்களுக்கான (ஒ.பி சி) 27 % இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ்-ன் கிளை அமைப்பான வி.எச்.பி திட்டமிட்டுள்ளதாக கடந்த வெள்ளியன்று தெரிவித்துள்ளது.ஹிந்து வாக்கு வங்கியை குறிவைத்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக வி.எச்.பியின் சர்வதேச தலைவர்

இஸ்ரத் ஜஹான்:20 போலீஸ்காரர்​கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு


புதுடெல்லி:இஸ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கில் உயர் அதிகாரிகள் உள்பட 20 போலீஸார் மீது சி.பி.ஐ வழக்கு பதிவுச் செய்துள்ளது.சிறப்பு புலனாய்வு குழு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் குஜராத் உயர்நீதிமன்றம் புதிய முதல் தகவல் அறிக்கையை(எஃப்.ஐ.ஆர்) பதிவுச்செய்து

ஆங்கிலம் பேச தெரிந்தால் மட்டுமே இங்கிலாந்தில் குடியேற முடியும்: லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு


ஆங்கிலம் பேச தெரியாதவர்கள் இங்கிலாந்தில் குடியேற தடை விதிக்கும் சட்டம் செல்லும் என்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் குடியேறுகின்றனர். அவர்கள் குடியுரிமை பெற ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புது சட்டம் கொண்டு வரப்பட்டது.இதை எதிர்த்து இந்தியாவை சேர்ந்த ரஷீதா சாப்தி(54) என்பவர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், என் கணவர் வாலி சாப்தி(57) இந்தியாவில் இருக்கிறார். எங்களுக்கு 37 ஆண்டுகளுக்கு முன்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு மூவரின் தூக்கை ரத்து செய்யக்கோரி மிஸ்ட் கால் செய்து நூதன பிரசாரம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற மூவரி ன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி 92822 21212  என்ற எண்ணுக்கு ‘மிஸ்ட் கால் கொடுக்கும் நூதன பிரசார த்தை நடிகர் சத்யராஜ் துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் மர ண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடிகர் சத்யராஜ், இயக்குனர் தாமிரா ஆகியோர் கருத்து தெரிவிக் கையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்