தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.11.11

தி.நகரில் சீல் வைக்கப்பட்ட 27 கடைகளை இடிக்க கூடாது : உச்சநீதிமன்றம்


சென்னை ரங்கநாதன் தெருவில் கடைகள் சீல் வைக்கும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்த்தகர்களை கலந்தாலோசிக்காமல் இனி எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.விதிமுறைகள் மீறி கட்டப்பட்டதாக சென்னை தி.நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 27 முன்னணி வணிக

சிறுநீரகங்கள் பழுதாகி உயிருக்கு போராடும் ஏழை மாணவி: பெற்றோர்கள் கண்ணீர்


நெல்லை: 5ம் வகுப்பு மாணவி மணிதேவி என்ற மணிமேகலையின் சிறுநீரகங்கள் பழுதாகியுள்ளன. இதனால் அவர் உயிருக்கு போராடி வருகிறார். கருணை உள்ளம் படைத்த யாரேனும் நிதியுதவி செய்து தன் உயிரைக் காப்பாற்றிவிட மாட்டார்களா என்று அந்த ஏழை மாணவி எதிர்பார்க்கிறாள்.
பாவூர்சத்திரம் அருகே

ஈரானில் அணுசக்தி உலைகளை அமைக்கப்போகிறது ரஸ்யா

கடந்த வாரம் இஸ்ரேலிய அதிபர் சீமொன் பெரஸ் தமது நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடாத்தும் காலம் நெருங்குவதாக மிரட்டல் விடுத்திருந்தார். அவருடைய மிரட்டலுக்கு பதிலடி இப்போது ரஸ்யாவில் இருந்து கிடைத்துள்ளது. ஈரானின் புஸார் நகரம் உட்பட பல இடங்களில் ஜப்பானில் உள்ள புக்குசீமா அணுசக்தி உலைகள் போன்ற பல அணுசக்தி மையங்களை ரஸ்யா அமைக்க இருக்கிறது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்

துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமம் மேலாண்மை இயக்குநர் சலாஹீதீனுக்கு யுனெஸ்கோ விருது !

துபாய் தமிழ்ச் சங்க பத்தாம் ஆண்டு விழாவின் போது ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துபாய் ஈடிஏ அஸ்கான் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம் ஸலாஹுத்தீனின் மனிதநேயப்பணிகளுக்காகவும், 70,000 க்கும் மேற்பட்டோருக்கு ஈடிஏ நிறுவனத்தில் வேலை வாய்ப்பளித்து அவர்களும் குழுமத்தில் இணைந்து செயல்பட வழி வகுத்து ஏழ்மை என்ற கொடுமையை நீக்க பாடுபட்டதற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டது.

ஹசாரேவுடன் தொடர்பு உண்டு'..ஆர்எஸ்எஸ்: 'ஐயோ இல்லவே இல்ல'..அன்னா!

டெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்புடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அன்னா ஹசாரே மறுத்துள்ளார்.ஆர்எஸ்எஸ்சின் முகமூடி தான் அன்னா ஹசாரே என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இதை ஹசாரேவும் பாஜகவும் மறுத்து வருகின்றன. இந் நிலையில் எங்களுக்கும் அன்னா ஹசாரேவுக்கும் மிக நீண்ட காலமாக தொடர்பு உண்டு என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்ராவ்

தி.நகர் கடைகளுக்கு சீல் வைத்தது செல்லும்; புதிதாக சீல் வைக்க சுப்ரீம் கோர்ட் தடை

புதுடெல்லி, நவ. 12-  சென்னை தி.நகரில் உள்ள விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
அதேசமயம், புதிதாக கடைகளுக்கு சீல் வைக்கவும், நவம்பர் 30ம் தேதி வரை கடைகளை இடிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக

இந்தியாவுக்கு நட்பு நாடு அந்தஸ்து நிலையில் மாற்றமில்லை: ஹினா ரப்பானி

இந்தியாவுக்கு நட்பு நாடு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
மாலத்தீவில் நடைபெற்று வரும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அவரிடம், இந்தியாவுக்கு நட்பு நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்டுள்ள

சேனல் 4 இன் 'இலங்கையின் கொலைக்களம்' : பாகம் இரண்டு விரைவில்


கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற
போர்க்குற்றங்கள் மற்றும் மனுத உரிமை மீறல்கள் தொடர்பில், 'இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தை சேனல் 4 தயாரித்திருந்தது.
ஜெனிவாவில் ஐ.நாவிலும், ஐரோப்பிய பாராளுமன்றத்திலும்