அட்டு(மாலத்தீவு), நவ. 13- ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், நேபாள பிரதமர் பாபுராம் பட்டராய் ஆகியோரை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசினார். மாலத்தீவுகளின் அட்டு நகரில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டின் நிறைவு நாளன்று இந்த சந்திப்புகள் நடைபெற்றன. போரில் இருந்து மீண்டு வரும் ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்து இரு தலைவர்களும் முக்கியமாக
நட்பு நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
14.11.11
ஆப்கானிஸ்தானின் மிக நெருங்கிய நட்பு நாடு இந்தியாதான்: கர்சாய் புகழாரம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆப்கானிஸ்தான்,
இந்தியா,
கர்சாய்,
நட்பு நாடு

12.11.11
இந்தியாவுக்கு நட்பு நாடு அந்தஸ்து நிலையில் மாற்றமில்லை: ஹினா ரப்பானி
இந்தியாவுக்கு நட்பு நாடு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மாலத்தீவில் நடைபெற்று வரும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அவரிடம், இந்தியாவுக்கு நட்பு நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்டுள்ள
மாலத்தீவில் நடைபெற்று வரும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அவரிடம், இந்தியாவுக்கு நட்பு நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்டுள்ள
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)