தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.6.12

ஒபாமா பற்றித் தகவல் தருபவருக்கு ஒட்டகங்கள் பரிசு


மொகாதிசு - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இருக்கும் இடம் பற்றிய தகவல் தருபவர்களுக்கு 10 ஒட்டகங்கள் பரிசாக வழங்கப்படும் என அல் காய்தாவின் தொடர்புள்ள இயக்கம் ஒன்று அறிவித்துள்ளது.சோமாலியாவிலுள்ள ஷபாப் என்ற அமைப்புதான் இவ்வாறு அறிவித்துள்ளது. இந்த இயக்கத்தைச் சார்ந்த புஆத் முஹம்மத் கலப் என்பவரைப்பற்றித் தகவல் தருபவருக்கு 5 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்றும், இந்த இயக்கத்தின் தலைவர் அப்தி

அதிகாரிகள் அலுவலகத்தில் செல்போன் பேசத் தடை - கேரள அரசு அதிரடி!


கேரள மாநில அரசு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திற்குள் எக்காரணத்தைக் கொண்டும் செல்போன் பேசக்கூடாது என்று கேரள அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.அலுவலக நேரத்தில் அதிகாரிகள் தங்களது சொந்த விஷயங்களை செல்போனில் பேசிக் கொண்டிருப்பதால் அவர்களை அலுவலக வேலைக்காக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் இவ்வாறு

அன்னா ஹசாரேவுக்கு சரத்பவார் சவால்!


அன்னா ஹசாரே குழுவினருக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும் என்று மத்திய அமைச்சர் சரத்பவார் சவால் விடுத்துள்ளார்.மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வேளான் அமைச்சர் சரத் பவார், அன்னா ஹசாரே குழுவினர் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி உள்ளார்கள். இந்த பிரச்சினையில் அவர்கள் என் மீது எப்.ஐ.ஆர். பதிவு

ஜம்முவில் பயங்கர நிலச்சரிவு: 400 பேர் மீட்பு


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் “லே” நகரில் உள்ள கார்தூங் லா என்ற இடத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.நிலச்சரிவு ஏற்பட்ட தகவல் அறிந்ததுத் இராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை 400 பேரை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். இருப்பினும் இந்த நிலச்சரிவில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 
காஷ்மீரில் நிலவிவருகின்ற

ஜூலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து பிரெஞ்ச் படையினர் திரும்புகின்றனர்


ஜுலை மாதம் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மற் றும் தலிபான்களுடன் போராடி வரும் நேட்டோஅங்க த்தவர்களான பிரெஞ்சுப் படையினர் தாய் நாட்டுக்கு மீள உள்ளனர். இத் தகவலை சமீபத்தில் பதவியேற்ற பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே அதிரடியாக கூறியு ள்ளார். சமீப காலமாக ஆப்கானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையினர் மீது தீவிரவாதிகளின் தாக்குத ல்கள் அதிகரித்துள்ள இவ் வேளையிலேயே அதிபர் ஹோலண்டேவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள் ளமை குறிப்பிடத்தக்கது.