தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.7.11

823 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதத்தில் 5 வெள்ளி ,5சனி, 5ஞாயிறு!!

மும்பை, ஜூலை.3-இன்று 3-ம் தேதி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகும். வரும் 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதேபோல, இந்த மாதத்தில் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் 5 வெள்ளிக்கிழமைகளும், 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் 5 சனிக்கிழமைகளும் வருகின்றன.

இப்படி ஒரே மாதத்தில் 5 வெள்ளி,5 சனி மற்றும் 5ஞாயிற்றுக்கிழமைகள் வருவது அதிசயமான நிகழ்வு என்று

அமெரிக்காவின் தீவிரவாத ஒழிப்பு போரினால் 225,000 பேர் பலி

நியூயார்க், ஜூலை. 3-    தீவிரவாத ஒழிப்பு போர் என்ற பெயரில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா நடத்திய போரினால் 2,25,000 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பதிலடியாக அல் கொய்தா மற்றும் தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பதில் தாக்குதலை நடத்தியது. அல் கொய்தா

குஜராத் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டதன் பின்னணியில் சதித்திட்டம்


புதுடெல்லி:2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் அரங்கேறிய கொடூரமான முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள், தொலைபேசி உரையாடல் பதிவுகள் ஆகியவற்றை மாநில உளவுத்துறை (எஸ்.ஐ.பி) அழித்ததன் பின்னணியில் மாநில அரசின் க்ரிமினல் சதித்திட்டம்

சச்சார் கமிட்டி திருக்குர்ஆன் அல்ல-சல்மான் குர்ஷிதின் அறிவீனமான அறிக்கைக்கு கடும் கண்டனம்


இந்திய முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைமையை வரைத்துக்காட்டிய சச்சார் கமிட்டி அறிக்கையை துச்சமாக மதித்து உரை நிகழ்த்திய மத்திய சிறுபான்மை அமைச்சர் சல்மான் குர்ஷிதிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சச்சார் கமிட்டியின் அறிக்கையில் விமர்சனங்கள் திருக்குர்ஆன் வசனங்களை போல பரிசுத்தமானது அல்ல எனவும் அதில் தவறுகள் இருக்கலாம் எனவும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் குர்ஷி கூறிய கருத்துக்கள் விவாதத்தை கிளப்பியுள்ளன.

ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை

சென்னை, ஜூலை. 3-   ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என்று சென்னை வருமான வரி தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை வருமான வரி தலைமை ஆணையர் பிரேமா மாலினி வாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சம்பளதாரருக்கான புதிய வருமான

வந்தாச்சு இ&சிகரெட் இனி வராது கேன்சர்!

புதுடெல்லி, ஜூலை 3: புகைபிடிப்பவர்கள், புகையை சுவாசிப்பவர்களை நோயில் இருந்து காப்பாற்றும் வகையில் இ& சிகரெட் விற்பனைக்கு வந்துள்ளது.

குர்கானை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘ஜாய் 510’ என்ற அதன் விலை 1,650 ரூபாய். கடந்த ஆண்டில் ரிலீசான ஹாலி வுட் படம் ‘தி டூரிஸ்ட்’. ஜான் டெப் அதில் ஹீரோ.