தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.11.11

தண்ணீர்குன்னம்.இணயதளத்தின் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!


வாழ்க்கையையே போராட்டமாக்கி அனைத்து தியாகங்களையும் மேற்கொண்டு தன்னுடைய வாழ்வை மனித சமூகத்திற்கு முன்மாதிரியாக்கிக் காட்டிய இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. பகுத்தறிவுக்கெதிரான நம்பிக்கைகளின் மூலமும் மக்களை அடிமைப்படுத்திய ராஜ்ஜியங்களுக்கெதிரான போராட்டத்தை உலகில் தோற்றுவிட்ட இறைத்தூதர் இப்றாஹீம் (அலை)

முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க முடிவு?


இந்தியாவில்  முஸ்லிம்கள் நிலைமை பற்றி ஆய்வு செய்வதற்காக சச்சார் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்ட சச்சார் தலைமையிலான குழு இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்திருந்தது.
மேலும் முஸ்லிம்கள் ஏழ்மையான நிலையில் இருப்பதாகவும்  சச்சார் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டது.

இஸ்ரேலிய இராணுவத்தாரை கைதுசெய்தால் பணமுடிப்பு! – சவூதி அறிஞர் கருத்துக்கு இளவரசர் ஆதரவு!


151986_345x230
கடந்த மாதம் இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவரை விடுவிப்பதற்குப் பகரமாக, இஸ்ரேலின் சிறையில் வாடும் 1027க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களை விடுவிக்க வேண்டுமென்று, பலஸ்தீனிய ஹமாஸ் அமைப்பு கோரி, அதன்படி பல்வேறு தரப்பட்ட 1027 பலஸ்தீனியக் கைதிகளை மீட்டெடுத்தது.ஆனால், பலஸ்தீன கைதிகள் 

குஜராத் கலவர முக்கிய சாட்சி சையது வெட்டி கொலை


அஹ்மதாபாத் : குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு அம்மாநிலத்தில் உள்ள சுமார் 3000 முஸ்லீம்கள் நரபலி வேட்டையாடப்பட்டனர். இதை முன்னின்று நடத்தியது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பியினர் என்பதும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தெரிந்தே நடைபெற்றது என்பவை தெஹல்கா உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் வெளிவந்தது.குஜராத் கலவரத்தில் நரோடா பாட்டியாவில்நடந்த கலவரத்தில்

ஒரிசா மாநிலம் ஒடிஷா என பெயர் மாற்றம் - குடியரசுத் தலைவர் உத்தரவு

டெல்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குஅமைவாக ஒரிசா மாநிலத்தின் பெயரை ஒடிஷா எனவும் ஒரியா மொழியை ஒடியா எனவும் பெயர் மாற்றம் பெறுவதாக அறிவித்தார் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல்உத்தரவிட்டுள்ளார்.குடியரசுத் தலைவரின் இந்த உத்தரவை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாய்க் வரவேற்றுள்ளதுடன் அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியம் இரண்டாக பிளவுபடப்போகிறது


இதுவரை காலமும் கிழக்கு – மேற்கு என்று பிளவுபட்டுக்கிடந்த ஐரோப்பிய ஒன்றியம் இனி வடக்கு தெற்கு என்று இரண்டாகப் பிளவுபடப்போகிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் தென்புல நாடுகள் யூரோ நாணயத்தை ஏற்றுக்கொண்டு பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை சந்தித்தது தெரிந்ததே. இந்தவகையில் கிரேக்கத்தைப் போல பாரிய பின்னடைவை

பூட்டிய வீட்டில் இரண்டு நாள் தனிமையிலிருந்த 3 வயது சிறுமி


3 வயது மட்டுமே நிரம்பிய பெண் சிறுமியான ஒருவர், அவரது தாயார் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டதால், இரண்டு நாட்கள் பூட்டிய வீட்டினுள் தனிமையில் இருந்த சம்பவமொன்று நியூசிலாந்தில் நடைபெற்றுள்ளது.குளிர்சாதன பெட்டியில் இருந்த பால், சீஸ், லசக்னா என்பவற்றை எடுத்து, பசிவந்த போது சாப்பிட்டுக்கொண்டு, 'Possum' என்ற தனது செல்லக்கரடி பொம்மையுடன் இரண்டு நாட்கள் பூட்டிய வீட்டின் உள்ளேயே

கூகுள் பிளஸ் 40 மில்லியன் பேர் அங்கத்தவர் (காணொளி )


கூகுள் பிளஸ் என்று அறிமுகமாகியிருக்கும் கூகுளின் சமூக வலைத்தளம் இப்போது பேஸ்புக்கிற்கு பெரும் போட்டியாக மாறியிருக்கிறது. கடந்த யூன் மாதம் ஆரம்பித்த இந்த வலைத்தளம் தற்போது நாற்பது மில்லியன் அங்கத்தவர் இணையுமளவுக்கு வேக வளர்ச்சி பெற்றுள்ளது. பேஸ்புக்கைவிட