தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.4.12

இந்தியாவின் அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை - வெற்றி!


கண்டம் விட்டு கண்டம் தாவும் அக்னி-V ஏவுகணைச் சோதனையை இன்று காலை வெற்றிகரமாக நடத்தி இராணுவ வல்லரசு பலத்தை இந்தியா கூட்டியுள்ளது.பல கி.மீ தொலைவு சென்று தாக்குந் திறனுள்ள இந்த ஏவுகணையைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து  உலகின் பலபகுதிகளைத் தாக்க முடியும்.  குறிப்பாக, சீனா, கிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆஃப்ரிக்கா, ஆஸ்திரேலியக் கண்டம் ஆகியவற்றை எளிதாகத் தாக்க முடியும். முன்னதாக, கடந்த ஆண்டு  நவம்பரில் 3 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட

ஆப்கானில் இருந்து ராணுவத்தை முன்னரே வாபஸ் பெறுவோம் – ஆஸ்திரேலியா!


மெல்பர்ன்:முன்னர் அறிவிக்கப்பட்ட காலத்திற்கு ஒருவருடம் முன்பாகவே ஆப்கானிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவோம் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் தங்களின் ராணுவம் ஆப்கானிலிருந்து வாபஸ் ஆகும் என்று ஆஸ்திரேலிய ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.1550 ஆஸ்திரேலிய ராணுவத்தினர்

அடுத்த தாக்குதலை நடத்த என்னை விடுதலை செய்யுங்கள்: நோர்வே கொலைக் குற்றவாளி


நோர்வேயில் கடந்தாண்டு ஜூலை மாதம் 77 பேரை சுட்டுக் கொன்ற ஆண்டர்ஸ் ப்ரவீக் விசாரணையின் போது, தமது செயல்கள் குறித்து தாம் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.இரண்டாம் உலக போருக்கு பின் ஐரோப்பாவில் மிக அட்டகாசமாகவும் அதிநவீனமாகவும் தாக்குதல் ஒன்றை நடத்தியது நான் தான் என்றும், என்னை விடுதலை செய்யுங்கள் அப்போதுதான் இதேபோன்ற ஒரு தாக்குதலை மீண்டும் என்னால்

சட்டவிரோதமாக குடியேறியவர்களை மன்னித்து தாய்நாட்டிற்கு அனுப்ப மலேசியா முடிவு.

மலேசியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களு க்கு பொது மன்னிப்பு  அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.மலேசியாவைப் பொறுத்த வரையில்தோ ட்ட வேலை, கட்டுமானப் பணிகள் மற்றும் ஓட்டல் வே லைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களையே அதிக அளவில் நம்பியுள்ளது.இதன் காரணமாக வேலை வா ய்ப்பு தேடி பல்வேறு நாடுகளிலிருந்து மலேசியாவிற்கு  சட்டவிரோதமாக

பேப்பர் கப் தயாரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பிரசாரத்தில் அசத்தும் இந்திய சிறுவன்

ஐக்கிய அரபு எமிரேட்டில் 10 வயது இந்திய சிறுவன் ஒருவன் “பேப்பர் கப்” தயாரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறி த்து தீவிர பிரசாரம் செய்து வருகிறான்.ஐக்கிய அரபு எமிரேட் டில் வசிக்கும் இந்திய சிறுவன் அப்துல் முகீத் (வயது 10), சுற் றுச்சூழல் பாதுகாப்பு விடயத்தில் தனது பிரசாரத்தை பேப்பர் க ப் விநியோகிப்பதின் மூலம் செய்து வருகிறான்.தினமும் காகி த பைகள் தயாரித்து அவற்றை அருகில் உள்ள

ரூ.4400 கோடியில் புதிய பென்ஸ் டிரக் ஆலை திறப்பு


சென்னை அருகே கட்டப்பட்டுள்ள டெயம்லர் குழுமத்தின் புதிய டிரக் தயாரிப்பு தொழிற்சாலையை முதல்வர் ஜெய லலிதா இன்று துவங்கி வைத்தார். ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் குழுமம் மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. மேலும், டெய்ம் லர் பிராண்டில் கனரக வாகன விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தனது வர்த்தகத்தை இந்தியா வில் விரிவாக்கம் செய்யும் விதமாக கனரக வாகனங்கள் தயாரிப்பு துறையிலும் டெய்ம்லர் இறங்கி