தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.9.11

ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி! முஸ்லிம் லீக்


உள்ளாட்சி தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.
இது குறித்து கூட்டணிக் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் செய்தியாளர்களிடம் பேசும்போது தோழமைக் கட்சிகளுடன் ஆலோசிக்காமலேயே உள்ளாட்சித் தேர்தலி்ல் திமுக தனித்துப் போட்டியிடும் என்ற முடிவை அக்கட்சியின் தலைவர்

குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை!

திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்து தருகிறோம்

நண்பர்களே,
திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின்

மோடிக்கு ஆதரவா?- நேரடியாக பதிலளிக்க ஜெ மறுப்பு பேட்டி


வரும் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ஆதரிப்பீர்களா என்று கேட்டதற்கு, நேரடியாக பதில் சொல்லாமல் தவிர்த்தார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னையில் இன்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: நரேந்திர மோடி உண்ணாவிரதத்தை ஏன் அதிமுக அளிக்கிறது?
பதில்: நரேந்திர மோடி சமூக

‘ஆயுர்வேத மசாஜ்’ என்ற பெயரில் சென்னையில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்.


ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழிலில் இளம் பெண்களை ஈடுபடுத்திய புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். ஆயுர்வேத மசாஜ், பியூட்டி பார்லர் சென்டர் மற்றும் அழகு கலை நிபுணர் என்ற பெயரில், சென்னையில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கு புகார்கள் வந்தன. 

ஆண்மை குறைவு போக்க அரும் மருந்து

அமுக்கறான் கிழங்கு 700 கிராம், நிலபனை கிழங்கு 700 கிராம், சுக்கு 70 கிராம், மிளகு 70 கிராம், திப்பிலி 70 கிராம், சித்திர மூலம் 70 கிராம், ஏலம் 35 கிராம், கிராம்பு 35 கிராம், சிறுனாகபூ 35 கிராம், ஜாதிக்காய் 35 கிராம், லவங்க பத்திரி 35 கிராம், சவ்வியம் 72 கிராம், பேரிச்சம் காய் (விதை நீக்கியது) 525 , ஆகியவைகளை நாட்டு மருந்து கடையில் வங்கி நன்றாக இடித்து சலித்து வைத்து கொள்ளவும். பிறகு மூன்று லிட்டர் சுத்தமான பசும் பாலில் ஓன்றரை கிலோ நாட்டு வெல்லத்தை கரைத்து நன்றாக பாகு பதம் வரும்வரை மிதமான சூட்டில் காய்ச்சி அதில் இந்த பொடிகளை போட்டு