தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.10.11

தாய்லாந்தில் கடும் வெள்ளம் - 373 பேர் பலி


தாய்லாந்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால்
அங்கு போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான டான் முஆங் விமான நிலையத்தீல் வெள்ளம் புகுந்துள்ளதாகவும் இதனால் அப்பகுதி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியது.

வகுப்பு கலவர தடுப்பு மசோதாவில் கலப்படம் செய்ய முயல்வது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்-நீதிபதி ராஜேந்திர சச்சார்


புதுடெல்லி:வகுப்பு வாத கலவரங்களை தடுக்கவும், குஜராத் மாதிரி இனப்படுகொலைகளை தடைச்செய்யவும் கடுமையான நடவடிக்கைகள் தேவை என நீதிபதி ராஜேந்திர சச்சார் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வாக்குறுதியளித்துள்ள வகுப்பு கலவர தடுப்பு மசோதாவில் கலப்படம் செய்ய முயல்வது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ’சமூக கலவரங்களின் புதிய அலைகள்-காரணங்களும், தீர்வுகளும்’ என்ற தலைப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி டெல்லியில் நடத்திய கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார் அவர்.

கடாபியின் பூதவுடல், திறந்த பாலைவனத்தின் இரகசிய இடத்தில் நல்லடக்கம்


லிபிய முன்னாள் அதிபர் மௌமர்

காட்டுமிராண்டிகளின் உலகை தன் மரணத்தால் உணர்த்திய கடாபி..


ஆலைகள் மட்டும் உலகத்தை வெப்பமாக்கவில்லை.. காட்டுமிராண்டி செயல்களும்தான்...
கேணல் கடாபி 42 வருட சர்வாதிகார ஆட்சியின் வடிவம்..
உலகத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பெரும் பணக்கார சர்வாதிகாரி..

அமெரிக்காவோ, இந்தியாவோ போர் தொடுத்தால் பாகிஸ்தானுக்கு ஆதரவு : ஆப்கான் அதிபர்


பாகிஸ்தான் மீது, எந்த நாடாவது போர் தொடுத்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக
களமிறங்குவோம் என ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் ஹர்சாய் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் மீள் அழைக்கப்பட்டு வரும் நிலையிலும், ஆப்கானிஸ்தானின் மீள்

லிபிய இடைக்கால அரசின் மீதான மேற்குலக சந்தேகம்


கடாபியின் மரணம் குறித்தும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.லிபியா சுதந்திரமடைந்து விட்டதாக அதன் புதிய ஆட்சியாளர்கள் அறிவித்து ஒரு தினந்தான் ஆகியிருக்கும் நிலையில், அங்கு இரண்டு விடயங்கள் மேற்குலகை அவர்கள் மீது சந்தேகத்துடன் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றன.
முதலாவது விடயம் மோதல்களின் இறுதிக்கட்டத்தில் இடைக்கால

துனிஷியா நாட்டு தேர்தலில் இஸ்லாமிய கட்சிக்கு மெஜாரிட்டி


ஆப்பிரிக்காவில் உள்ள துனிஷியாவில் தான் முதன் முதலாக சர்வாதிகாரிகளுக்கு எதிராக புரட்சி வெடித்தது. இதைத்தொடர்ந்து தான் எகிப்து, லிபியா, ஏமன், சிரியா ஆகிய நாடுகளிலும் புரட்சி ஏற்பட்டது. இந்த நாட்டில் 23 ஆண்டுகளாக பென் அலி ஆட்சி தான் நீடித்தது. கடந்த ஜனவரி மாதம் நடந்த புரட்சியில் இந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது. இப்போது தான் முதல் முறையாக அங்கு தேர்தல் நடந்தது.