தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.8.11

இந்தியாவில் இன்று ஈகைத் பெருநாள் கொண்ணடாட்டம்

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் இன்று ஈத் சிறப்பு தொழுகையை தொழுதுவிட்டு ஈகைப்பெருநாளை உற்றார் உறவிணர்களுடன் உற்சாகமாக கொண்டாடிவரும் இவ்வேளையில் நாமும் அவர்களுக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.  அன்புடன் : தண்ணீர்குன்னம்.நெட்  இணையதளம் ஆசிரியர்  


ஃபலஸ்தீனர்கள் சோகத்துடன் வரவேற்ற ஈத்


imagesCACFJRMF
காஸா:சொந்த பந்தங்களிடமும், நண்பர்களிடமும் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டு ஈதை வரவேற்கும் முஸ்லிம்களிடையில் சோகத்துடன் இந்த ஈதை வரவேற்கிறார்கள் காஸா பகுதியிலுள்ள ஃபலஸ்தீன குடிமக்கள்.
சமீபத்தில் இஸ்ரேல் அவர்கள் மேல் நடத்திய ஈன இரக்கமற்ற வான்வழித் தாக்குதலே இதற்குக் காரணம். இதில் குறைந்தது

லிபியா: கதாபியின் மனைவி, மக்கள் அல்ஜிரியாவில்! கதாபி எங்கே?


Safia-Gaddafi-007
அல்ஜீயர்ஸ்:லிபிய அதிபர் முஅம்மர் கதாபியின் மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் ஆகியோர் இன்று (திங்கள்கிழமை) அல்ஜீரியா வந்தடைந்துள்ளதாக அல்ஜீரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
“கதாபியின் மனைவி ஸஃபியா, அவரின் மகள் ஆயிஷா, மகன்கள் ஹன்னிபால், முஹம்மத், அவர்களின் குழந்தைகள் ஆகியோர் அல்ஜீரியாவுக்குள் காலை 8.45 மணிக்கு

அமீரகத்தில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்! துபாய் ஈத்கா திடலில் மக்கள் உற்சாகம்!

துபாய்:ஒரு மாத காலம் நோன்பு நோற்று, இறை தியானத்தில் திளைத்த மக்கள் இன்று(ஆக:30) அமீரகத்தில் ஈகைத் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.

அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதனர்.
காலை 5:30 மணி முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். தக்பீர் ஒலி முழக்கம் விண்ணை முட்டியது. 6.20 மணியளவில்