தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.7.12

பாகிஸ்தானில் உள்ள மியான்மர் நாட்டினரை தாக்குவோம். தலிபான்கள் எச்சரிக்கை


"மியான்மருடன் உள்ள தொடர்பை பாகிஸ்தான் அரசு துண்டிக்கா விட்டால், அந்நாட்டு தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்துவோம்'' என, தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.மியான்மரில், வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ராகின் மாகாணத்தில், கடந்த மாதம் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டது.ராகின் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து புலம் பெயர்ந்த, எட்டு லட்சம்

ரஷ்யாவின் முதலாவது இஸ்லாமிய தொலைக்காட்சி அலைவரிசை


ரஷ்யாவின் முதல் இஸ்லாமிய டிவி சேனல் ஆக ஸ்டில் தொடங்கும் என்று ரஷ்ய அதிகாரிகளால் கடந்த புதன்கிழமை அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேனலுக்கு அல்-ஆர் டிவி என்று பெயர் சூட்ட ப்பட்டுள்ளது.ஐரோப்பிய ரஷ்ய முஸ்லிம்களுக்குக் கான இயக்குனர் டாமிர் தெரிவிக்கையில் இந்த அல் -ஆர் டிவி சேனல் ஆகஸ்டில் தனது ஒளிப்பரப்பை துவங்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அல்-ஆ ர் டிவிக்கான நிதி தனிநபர் அன்பளிப்பின் மூலமும், தொழிலதிபர்களின் நிதியின் மூலமும் மற்றும் அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் துணையு டன் ஆரம்பிக்கப்படுவதாக

ஈரான் அணுசக்தி மையத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல்: பின்லாந்து அமைப்பு தகவல்


ஈரான் நாட்டின் அணுசக்தி மைய கம்ப்யூட்டர்கள் வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக, பின்லாந்து நாட்டின் "சைபர்' பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.பின்லாந்தை மையமாகக் கொண்டு செயல்படும் "எஃப்- செக்யூர்' நிறுவன, ஆய்வுப் பிரிவுத் தலைவர் மிக்கோ ஹிப்பொனென் கூறியது:கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக மின்னஞ்சல்கள் எங்களுக்கு வருகிறது. அந்த மின்னஞ்சல்கள், ஈரான் அணுசக்தி மையத்தில் இருந்து

நேபாள சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு கொலையானார்


நேபாள சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரானா பகதூர் பம் 61, இவர் நேற்று காத்மாண்டுவில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர்கள் பைக்குகளில் வந்து காரை வழிமறித்தனர். திடீரென நீதிபதி மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த ரானாவை உடனடியாக

பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி அசாம் செல்கிறார்கள்?


அசாம் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர தருண் கோகாய்க்கு   அவசர  உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந் தாலும் கூட கலவரம் கட்டுக்குள் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டுநேரில் சென்று பார் வையிட பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் காங்கிர ஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அசாம் செல்ல விருப்பதாகத் டெல்லித் தகவல்கள் வெளிவந்துள்ள ன.கடந்த ஒருவாரமாக அசாமில் மலைவாழ் மக்க ளுக்கும், சிறுபான்மையினருக்கும் இடையே

தொலைக் காட்சி மற்றும் ஊடகங்கள் மொழிக் கொலை செய்வதை தடுப்போம் - தமிழர் பண்பாட்டு நடுவம்


தமிழர் பண்பாட்டு நடுவத்தின் அறிக்கை வருமாறு: தமிழை கொலை செய்வது தான் நாகரீகமா? தமிழக தொலைகாட்சிகள், பண்பலைவரிசைகள் தமிழை நித்தம் நித்தம் கொலை செய்கின்றன . தமிழ் மக்கள் பார்க்கும் , கேட்கும் நிகழ்சிகளில் தமிழ் தான் இல்லை. ஒரு வாக்கியம் முழுமையாக தமிழில் இல்லை. குழந்தைகள், இளையோர்களை பங்கெடுக்க செய்து அவர்களை ஆங்கிலம் பேசவைத்து, ஆங்கில

லண்டனில் கேபிள் கார் அறுந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பு!


லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடக்கும் பகுதிகளை இணைக்கும் கேபிள் கார் போக்குவரத்துக்காக அ மைக்கப்பட்ட கேபிள் அறுந்து விழுந்ததால், பயணி கள் பாதிக்கப்பட்டனர். ஒலிம்பிக் போட்டிகள் இன்று துவங்குகின்றன. ஒலிம்பிக் போட்டியைக் காணவரு ம் ரசிகர்கள் தேம்ஸ் நதியின் மீது பயணித்த படி ல ண்டனின் அழகைப் பார்ப்பதற்காக 300 கோடி ரூபாய் செலவில் கேபிள் கார் போக்குவரத்து உருவாக்கப்ப ட்டுள்ளது. தெற்கு லண்