முகம்மது நபி அவர்களை அவதூறாக சித்தரித்து அ மெரிக்காவில் திரைப்படமொன்று வெளியிடப்படவி ருப்பதாக குற்றம் சுமத்தி லிபியாவின் பெங்காசிநக ரில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு லிபிய மக்கள் நடத்திய கலவரங்களில், அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்தாக்குதல் சம்பவத்தின் போது கிரனைட் தாக்கு தல் மூலம் அமெரிக்க தூதரகம் தீயிடப்பட்டுள்ளது. மேலும் லிபிய இராணுவத்தினருக்கும்,
13.9.12
அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் தலிபான்கள்? ஹிலாரி கிளிண்டன் கருத்
தலிபான் தீவிரவாத இயக்கத்தை கறுப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லைÕ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறினார்.அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாத இயக்கங்களை அந்நாடு கறுப்பு பட்டியலில் சேர்த்து வருகிறது. அந்த இயக்கங்களை சேர்ந்தவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்கி வருகிறது.
பாகிஸ்தானில் இரு தொழிற்சாலைகளில் தீ விபத்து : கராச்சியில் 300 இற்கும் அதிகமானோர் பலி
செவ்வாய்க்கிழமை இரவு பாகிஸ்தானின் கராச்சி ந கரில் உள்ள ஜவுளித் தொழிற்சாலையில் ஏற்பட்ட க டுமையான தீ விபத்தில் 314 பொது மக்கள் பலியான தாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தீ விபத்து ஏற்பட்டவுடன் பெரும்பாலான மக்கள் தப்பி த்து வெளியே செல்ல இயலாமல் பலியானதற்கு இ த் தொழிற்சாலைகளில் அவசர வெளியேற்றும் வச திகள் இல்லாமையும் அலாரம், மற்றும் தீயணைக் கும் கருவிகள் முறையாகப் பொருத்தப் படாமல் இ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)