தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.10.11

டெல்லி குண்டுவெடி​ப்பு: சங்க்​பரிவார தொடர்புடைய கேரளாவைச் சா​ர்ந்தவர் கைது


imagesCAE335VJ
கொச்சி:டெல்லி உயர்நீதிமன்றத்தின் அருகே அண்மையில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய நபரான கேரளாவைச் சார்ந்த டி.எஸ்.பாலன்(வயது 55) என்பவரை தேசிய புலனாய்வு ஏஜன்சி கைது செய்துள்ளது.
பாலன் வளையல் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். டெல்லி குண்டுவெடிப்பிற்கு தேவையான வெடிப்பொருட்கள் மற்றும் பொருளாதார உதவிகளை செய்தவர் இவர் என கருதப்படுகிறது.

ஹசாரே பா.ஜ.க வுக்கு மறைமுக ஆதரவு: ஆதரவாளர்கள் அதிருப்தி!


வலுவான லோக்பால் மசாதாவை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்திய அன்னாஹசாரேவின் நடவடிக்கைகள், பா.ஜ.க வுக்கு ஆதரவு அளிப்பதாக அமைந்துள்ளது என, ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.காவல்துறை முன்னாள் அதிகாரி கிரண்பேடி மற்றும் சமூக சேவகர் மேதா பட்கர் இன்னும் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். விரைவில் லோக்பால்

குடியரசுத் தலைவர் பதவிக்கு ஹசாரேவை வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க முடிவு

அடுத்த குடியரசு தலைவர் பதவிக்கு அன்னா ஹசாரேவை பொதுவேட்பாளராக நிறுத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் அறிவிக்கின்றன.
2012 ல் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் பதவிக்கு அன்னா ஹசாரேவை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக தமக்குச் செய்தி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்
ஹிஸார் இடைத்தேர்தலில்

சர்ச்சைக்குரிய குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதி நியமன வழக்கில் மாறுபட்ட தீர்ப்புகள்!

அகமதாபாத், அக். 11-  குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதி நியமன விவகாரம் தொடர்பான வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் ஆளுக்கு ஒரு தீர்ப்பை சொல்லியுள்ளனர்.
கடந்த எட்டு ஆண்டுகளாக குஜராத் லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் இல்லாமலேயே உள்ளது. இந்த நீதிபதி பதவிக்கு சமீரபத்தில் ஆளுநர் கம்லா பேனிவால், நீதிபதி ஆர்.ஏ.மேத்தாவை நியமித்தார். இதற்கு பாஜக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இந்த

அன்னா ஹசாரேவுக்கு திக்விஜய்சிங் கடிதம்

அன்னாஹசாரேவுக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் வெளிப்படையான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், உங்கள் அணியில் உள்ளவர்கள் (சாந்தி பூஷன், அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன்) அரசியல் ஆதாயத்திற்காக உங்களை தவறான முறையில் வழிநடத்துகின்றனர். 
 ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால்

சட்டசபை தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை கதி?


சட்டசபைத் தேர்தலின் போது நடந்த சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 58 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள், கோர்ட்களிலும், வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, தேர்தல் கமிஷனின் கெடுபிடி நடவடிக்கைகளால், கணக்கில் காட்டப்படாத பணம், பொருட்கள்,

உலகில் சிறந்த மாஜிக் காட்சி - வீடியோ


உலகில் சிறந்த மாஜிக் காட்சி - வீடியோ உள்ளே பார்க்கவும்