இன்று காலை 10.00 மணியளவில் வெளிடப்பட்ட, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு (பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வு) முடிவுகளின் படி மாநில அளவில் ஐந்து மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றனர்.
அவர்கள் பெயர் விவரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி நித்யா, கோபிச்செட்டிபாளையம் மாணவி ரம்யா, தலைவாசல் எஸ்.ஆர்.எம். முத்தமிழ் பள்ளி மாணவி சங்கீதா, செய்யாறு மாணவி மின்னலாதேவி, சென்னை திருவொற்றியூர் மாணவி ஹரிணி ஆகியோர் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளவர்கள் ஆவர். அவர்களுடைய மதிப்பெண்கள் 496/500 ஆகும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி நித்யா, கோபிச்செட்டிபாளையம் மாணவி ரம்யா, தலைவாசல் எஸ்.ஆர்.எம். முத்தமிழ் பள்ளி மாணவி சங்கீதா, செய்யாறு மாணவி மின்னலாதேவி, சென்னை திருவொற்றியூர் மாணவி ஹரிணி ஆகியோர் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளவர்கள் ஆவர். அவர்களுடைய மதிப்பெண்கள் 496/500 ஆகும்.