தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.5.11

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் : மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிகள் பேட்டி


இன்று காலை 10.00 மணியளவில் வெளிடப்பட்ட, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு (பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வு) முடிவுகளின் படி  மாநில அளவில்  ஐந்து மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றனர்.

அவர்கள் பெயர் விவரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி நித்யா, கோபிச்செட்டிபாளையம் மாணவி ரம்யா, தலைவாசல் எஸ்.ஆர்.எம். முத்தமிழ் பள்ளி மாணவி சங்கீதா, செய்யாறு மாணவி மின்னலாதேவி, சென்னை திருவொற்றியூர் மாணவி ஹரிணி ஆகியோர் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளவர்கள் ஆவர். அவர்களுடைய மதிப்பெண்கள் 496/500 ஆகும்.

மரண தண்டனை பெற்ற இருவரின் கருணை மனுக்கள், ஜனாதிபதியால் நிராகரிப்பு



மரணதண்டனை பெற்று நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இரு குற்றவாளிகளின் கருணை மனுக்களை இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல்  நிராகரித்துள்ளார். இதையடுத்து இருவரும் விரைவில் தூக்கிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1993ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றில், பஞ்சாப்பை சேர்ந்த தீவிரவாதி தேவிந்தர் பால்சிங் பல்லார் கருணை மனு அளித்தார். கடந்த 7  1/2 (ஏழரைஆண்டுகளாக) ஜனாதிபதியின் பரிசீலணையில் இருந்து வந்த இக்கருணை மனுவை நேற்று, குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல் நிராகரித்துவிட்டார்.

Rafah எல்லையை மீண்டும் நிரந்தரமாக திறந்தது எகிப்து - காஸா மக்கள் மகிழ்ச்சி


காஸா வுக்குள் நுழைவதற்கான Rafah எல்லை நுழைவாயிலை மீண்டும் திறந்துவிடப்போவதாக எகிப்து அறிவித்துள்ளது.
                                                             காஸா 

பாபர் மசூதியும் பார்பன வேட்டையும்!!

முஸ்லிம்களின் 450 வருடம் வரலாற்று பழமைவாய்ந்த பாபர் மஸ்ஜித் ஹிந்து வெறியர்களால் இடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அலஹாபாத் உயர் நீதி மன்றத்தின் (சிறுபிள்ளைத்தனமான) தீர்ப்பை உச்சநீதி மன்றமே கண்டித்தது.

உச்சநீதி மன்றம் நல்லதீர்ப்பு தரும் என்ற

ஹிட்லர் வளர்த்த பேசும் நாய்கள் : புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு


போர் நடவடிக்கைகளின் போது, புலனாய்வு செய்வதற்காகவும், மீட்பு நடவடிக்கைகளுக்காகயும் நாய்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ஜேர்மனை ஆண்ட சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர், தனது நாசிப்படையிலிருந்த நாய்களுக்கென ஒரு பாடசாலையையே பயன்படுத்தியிருக்கிறார் என்பது வழக்கத்திற்கு மாறானது தானே!

2-வது கடற்படை தளம் அமைப்பதில் பாகிஸ்தானுக்கு உதவ சீனா மறுப்பு


பீஜிங், மே.26- பாகிஸ்தானில் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு சீனா உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ மந்திரி அகமது முக்தார் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்க சீனா மறுத்து விட்டது.
பாகிஸ்தான் கடற்படை தளத்துக்குள் தலீபான்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக தான் இவ்வாறு மறுப்பு கூறப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

குடியிருப்புகள் மீது விமானம் விழுந்ததில் 10 பேர் பலி

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் விமானம் நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 2 பைலட்டுகள், 2 டாக்டர்கள், 2 மருத்துவ உதவியாளர்கள் இருந்தனர்.  
 
இரவு 10.35 மணிக்கு விமானம் டெல்லியை நெருங்கிக்கொண்டு இருந்த போது திடீரென்று தரைக் கட்டுப்பாட்டு