தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.11.11

அத்வானியின் ரதயாத்திரையில் அழுகிய முட்டை வீச்சு


புதுடெல்லி:பஞ்சாபில் எல்.கே.அத்வானியின் ஜனசேதனா ரத யாத்திரையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் அழுகிய முட்டையை வீசினர். கறுப்புக் கொடியும் காட்டப்பட்டது. பஞ்சாபில் சங்கேரா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.சிரோமணி அகாலிதள்(அமிர்தரஸ்) மற்றும் சில முஸ்லிம் அமைப்புகள் ரதயாத்திரைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து அத்வானியின் ரதயாத்திரை

கலாமிடம் விமான நிலையத்தில் சோதனை : நாங்களும் பதிலடி கொடுக்க நேரிடும் : இந்தியா

அமெரிக்காவில் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில், இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம்வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம்  தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், இது தொடர்ந்தால் தாங்களும் அதே போன்று பதிலடி கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.2009ம் ஆண்டு கலாம் அமெரிக்காவுக்கு சென்றிருந்த போதும், இதே போன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் ஈரான் மீது போர்


அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதய அதிபர் பராக் ஒபாமாவுக்கு கடுமையான போட்டியாளராக உருவாகியுள்ளார் றிப்பப்ளிக்கன் கட்சி வேட்பாளர் மிற் றொம்னி. பராக் ஒபாமா மறுபடியும் அதிபராக வந்தால் ஈரானின் கையில் அணு குண்டு இருக்கும், ஆகவே எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கும் இவர் கருத்துக் கணிப்பில் ஒபாமாவை முந்திச் சென்றுள்ளார். நேற்று நடைபெற்ற 90 நிமிடங்கள் கொண்ட

அரபு லீக்கை உடனடியாகக் கூடுங்கள் சிரியா அவசர அழைப்பு


பொது மக்களை படுகொலை செய்வதையும், மக்கள் மீது இராணுவத்தை ஏவுவதையும் இதுவரை சிரியாவின் சர்வாதிகார ஆட்சி நிறுத்தவில்லை. இந்தநிலையில் சிரியாவை அரபுலீக்கில் இருந்து இடை நிறுத்தம் செய்வதாக நேற்று அறிவித்தது அரபு லீக். இந்த முடிவானது சர்வதேச சமுதாயம் சிரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான புதிய கதவையும் திறந்துவிட்டது. சர்வதேச சமுதாயத்தின் வேண்டுதல்களை ஒழுங்குபட நிறைவேற்றாது

உடல்நிலை மோசம்:அப்துல் நாஸர் மஃதனி கோவை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை


பெங்களூர்:கோவை ப்ரஸ் க்ளப்பிற்கு அருகில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாரால் இயலவில்லை.தற்பொழுது பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா அக்ரஹார

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?


இது ஒரு திரைப்பட பாடல் வரியாக இருந்தாலும், இதைத்தான் பெரும்பாலான அரசியல்வாதிகள் தாங்கள் பதவி ஏற்கும் போதும் அந்த பதவிக்காக மக்களிடம் ஓட்டுப்பிச்சை கேட்கும் போதும் உபயோகப்படுத்தும் வார்த்தைகள்.  "நியாயம், நேர்மை, உழைப்பு, உண்மை தான் முக்கியம், சட்டத்திற்கு புரம்பாக யார் செயல்பட்டாலும் அது எனக்கு நெருங்கிய உறவினராக இருந்தாலும் அவர்களுக்கு

கடாபி மகனுக்கு தஞ்சம் அளிக்க நைஜர் சம்மதம்!

லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் நைஜர் சாடி கடாபி நைஜர் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக 8 மாத காலம் போராட்டம் நடந்து வந்த நிலையில், சிர்த் நகரில் புரட்சி படையினரால் கடாபி கொல்லப்பட்டார். 

ஆப்கானிஸ்தானின் மிக நெருங்கிய நட்பு நாடு இந்தியாதான்: கர்சாய் புகழாரம்

அட்டு(மாலத்தீவு), நவ. 13- ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், நேபாள பிரதமர் பாபுராம் பட்டராய் ஆகியோரை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசினார். மாலத்தீவுகளின் அட்டு நகரில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டின் நிறைவு நாளன்று இந்த சந்திப்புகள் நடைபெற்றன.  போரில் இருந்து மீண்டு வரும் ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்து இரு தலைவர்களும் முக்கியமாக

கேபிள் டி.வி. கட்டணம்: ரூ.70க்கு மேல் வசூலித்தால் கடும் நடவடிக்கை


அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்துள்ள ஆபரேட்டர்கள், சந்தாதாரர்களிடம் இருந்து ரூ.70க்கு மேல் மாதக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவர் உடுமலை

பாகிஸ்தானில் இரண்டு அணு உலைகள் அமைக்க சீனா தொழில்நுட்ப உ


இரண்டாயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் படைத்த 2 அணு உலைகளை சீனாவிடம் இருந்து வாங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவுக்கு வழங்குவது போல தங்களும் அணு தொழில்நுட்ப உதவிகள் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா உள்பட பல மேற்கத்திய நாடுகளிடம் பாகிஸ்தான் கேட்டது. ஆனால், அணுஆயுத பரவல்

உலக வெப்பம் எப்படி ஒரு பாகை செல்சியஸ் உயர்ந்தது? : 2 நிமிட வீடியோவில் எச்சரிக்கை மணி!


நிரூபித்துள்ளார்கள் விஞ்ஞானிகள். 1950ம் ஆண்டிலிருந்து உலக சனத்தொகை எப்படி 1 பாகை செல்ஸியஸ் உயர்ந்துள்ளது என இரண்டு நிமிடம் கொண்ட இந்த வீடியோ துல்லியமாக காண்பிக்கிறது. கலிபோர்னியாவை சேர்ந்த Berkeley பல்கலைக்கழகத்தின் உலக வெப்பநிலை பற்றிய (BEST) ஆராய்ச்சி ஒன்றின் முடிவில்,  1950ம் ஆண்டிலிருந்து, உலக சராசரி வெப்பநிலை 1 பாகை செல்சியஸ்