புது௦டெல்லி:புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு,இந்திய அளவில் பெண்களுக்குக்காக செயல்படும் (NCW)’நேஷனல் கமிஷன் ஆஃப் விமன்’ யாஸ்மின் அப்ராரை புதிய தலைவராக அறிவித்துள்ளது.
இவ்வமைப்பின் தலைமை பொறுப்பில் இருந்த கிரிஜா வியாஸ் அவர்களின் பொறுப்பிற்கான காலக்கெடு கடந்த ஏப்ரல் 8–ஆம் தேதியுடன் நிறைவு பெற்றதால், என்.சி.டபிள்யூ 1990 சட்டத்தின் கீழ், புதிய தலைமைக்கு யாரேனும் பொறுப்பாளரை