அபுதாபி:இவ்வாண்டிற்கான மிகச்சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருது ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸாயித் அல் நஹ்யானுக்கு துபாய் சர்வதேச புனித திருக்குர்ஆன் விருது கமிட்டி தேர்வுச்செய்துள்ளது.
துபாயில் நடைபெற்றுவரும் 15-வது சர்வதேச புனித திருக்குர்ஆன் விருது நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நாட்டிற்கும், குடிமக்களுக்கும்,