தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.6.12

கற்பழிக்கப் படும் காஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் !!!!


கஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், யாரை வேண்டுமானாலும்

எகிப்தின் புதிய ஜனாதிபதி முஸ்லீம் சகோதரத்துவ கட்சி முகம்மது மோர்ஸி


எகிப்து ஜனாதிபதி தேர்தலில் முஸ்லீம் சகோதரத்து வ கட்சியின் வேட்பாளர் முகம்மது மோர்ஸி வெற்றி பெற்றுள்ளார்.முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளர் ஹோஸ்னி முபாரக் மக்கள் புரட்சியின் காரணமாக பதவியிலிருந்து அகற்றப்பட்டு ஒன்றரை வருடங்க ளுக்கு மேல் கடந்து விட்ட நிலையில் எகிப்து மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசு தலைவ ராக மோர்ஸி அறிவிக்கப்பட்டுள்ளார்.குடியரசு த லைவர் தேர்தலின் முதலாம் சுற்றில் உறுதியான முடிவு கிடைக்காததால்

அழியும் நிலையில் உள்ள 3000 மொழிகளை காப்பாற்ற கூகுள் வெப்சைட் துவக்கம்


உலகம் முழுவதும் அழியும் நிலையில் இருக்கும் 3 ஆயிரம் மொழிகளை காப்பாற்றும் நோக்கில் பிரத்யேக வெப்சைட்டை கூகுள் உருவாக்கியுள்ளது.
உலகப்புகழ் பெற்ற கூகுள் இணையதளம் அழிந்து வரும் உலக மொழிகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது. அறிஞர்கள் மற்றும் மொழியியல் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு அழிந்துவரும் மொழிகளை அடையாளம் கண்டு அவற்றை

யாழ்பாணம் சோனகத் தெருவில் குடியேறியுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை நிலை


பல சவால்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் சோனகத் தெருவில் குடியேறியுள்ள   முஸ்லிம் மக்கள்  எதுவித அடிப்படை வசதிகளும் இன்றி அல்லறுகின்றனர்
அவர்கள் கூறும் கதை இது: வீடியோ

எனக்கு அமெரிக்காவில் மரண தண்டனை அளிக்கப்படும் அபாயம் உள்ளது' ஜூலியன் அசாஞ்சே அச்சம்.


அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உட்பட, பல்வேறு ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணையதளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக, ஸ்வீடன் அரசு, இவர் மீது வழக்கு தொடர்ந்தது.இதையடுத்து, அசாஞ்ச், பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். ஸ்வீடன் கோரிக்கைப்படி, இவர் கைது செய்யப்பட்டார். லண்டன் கோர்ட், இவருக்கு ஜாமின் வழங்கியது. இதற்கிடையே, தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி, ஸ்வீடன் கோரியது.