தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.5.12

சி.என்.என் -ஐ.பி.என் நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளால் மமதா கோபம் – மாவோயிஸ்டுகள் என கூறி வெளியேறியதால் பரபரப்பு!


கொல்கத்தா:30 ஆண்டுகாலமாக மேற்கு வங்காளத்தை ஆட்சிபுரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் வெறுப்புற்ற மே.வங்க வாக்காளர்கள் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கு நாட்டை ஆளும் வாய்ப்பை வழங்கினர். ஆனால், அவரோ தனக்கு வானாளாவிய அதிகாரம் வழங்கப்பட்டது

நித்யானந்தா ஆசிரமங்களில் சிபிசிஐடி விசாரணை!


நித்யானந்தாவின் ஆசிரமங்கள் இரண்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் விசாரணை மேற்கொண்டனர்.மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா முடிசூட்டப்பட்டதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மடாதிபதிகளும் ஆதீனங்களும் சிவனடியார்களும் எதிர்க்கின்றனர். நீதிமன்றங்களில் வழக்குகள் பல நிலுவையில் உள்ளன.இந்நிலையில் நித்யானந்தாவின் தியான பீடங்களில் சிபிசிஐடி போலீசார்