21.5.12
நித்யானந்தா ஆசிரமங்களில் சிபிசிஐடி விசாரணை!
நித்யானந்தாவின் ஆசிரமங்கள் இரண்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் விசாரணை மேற்கொண்டனர்.மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா முடிசூட்டப்பட்டதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மடாதிபதிகளும் ஆதீனங்களும் சிவனடியார்களும் எதிர்க்கின்றனர். நீதிமன்றங்களில் வழக்குகள் பல நிலுவையில் உள்ளன.இந்நிலையில் நித்யானந்தாவின் தியான பீடங்களில் சிபிசிஐடி போலீசார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)