தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.4.11

அப்துல் நாஸர் மஃதனி:காலில்லாத ஒருவரை ஏன் சிறையிலடைக்கின்றீர்கள்? – உச்சநீதிமன்றம் கேள்வி

22 Apr 2011 புதுடெல்லி:காலில்லாத ஒருவரை ஏன் சிறையில் அடைத்து வைத்துள்ளீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கின் பெயரால் கர்நாடகா மாநில பா.ஜ.க அரசால் கேரள மாநில இடதுசாரி அரசின் துணையுடன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
அப்துல் நாஸர் மஃதனிக்கு

ஷியா-சுன்னி முஸ்லிம்களிடையே வெறுப்பை விதைக்க அமெரிக்கா முயற்சி-அஹ்மத் நஜாத்


ahmad nejad
டெஹ்ரான்:ஈரானுக்கும், அரபு நாடுகளுக்கிடையே பிரச்சனைகளை உருவாக்க அமெரிக்கா முயல்வதாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் இந்த முயற்சி நிறைவேராது என அஹ்மத் நஜாத் ராணுவ தின அணிவகுப்பில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் பொழுது குறிப்பிட்டார்.
ஷியா-சுன்னிகளுக்கிடையே வெறுப்பை விதைக்க

மதச்சார்பற்ற முஸ்லிம் ஆட்சியாளர்​களின் வரலாறு இந்தியாவில் மறைக்கப்பட்டுள்ளது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி


5627524803_3b69497e58
புதுடெல்லி:’இந்திய பத்திரிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் மதச்சார்பின்மை இல்லாத முஸ்லிம் ஆட்சியாளர்களின் குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையே மக்களுக்கு வழங்கி வருகின்றது. திப்பு சுல்தான் போன்ற மதச்சார்பற்ற ஆட்சியாளர்களைப் பற்றிய வரலாறுகள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது.’ என உச்சநீதிமன்றதின் மூத்த தலமை நீதிபதியான மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

மருத்துவத்துக்காக அமெரிக்கர்கள் இனி இந்தியா செல்ல வேண்டாம்: ஒபாமா அறிவிப்பு


வாஷிங்டன், குறைந்த செலவிலான மருத்துவத்துக்காக அமெரிக்கர்கள் இனி இந்தியா செல்லவேண்டியதில்லை என்றும் குறைந்த செலவிலான மருத்துவ வசதிக்கு அமெரிக்காவிலேயே வழங்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார்.
அமெரிக்காவில் வர்ஜீனியாவில் உள்ள சமுதாய கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு ஒபாமா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குறைந்த செலவிலான மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கர்கள் இந்தியாவுக்கோ, பிரேசிலுக்கோ செல்ல வேண்டிய நிலை இனி ஏற்படக்கூடாது

இந்து முன்னணி!! இயக்கத்துக்கு ஆள் பிடிக்கும் டெக்னிக்!

ஏப்ரல் 21, ஊட்டியில் போலீசை கண்டித்து நோட்டீசு விநியோகம் செய்த இந்து முன்னணியினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பக்தர்களிடம் நீலகிரி மாவட்ட இந்து முன்னணி இயக்கத்தைச் சேர்ந்த செல்வக்குமார், விஜயக்குமார், சதீஷ்குமார் மற்றும் சிலர் நோட்டீசு வழங்கி கொண்டு இருந்தனர்.

அந்த நோட்டீசு,

அயல் கிரகத்தை சேர்ந்தவரின் இறந்த உடல் கண்டுபிடிப்பு


லண்டன் பூமிக்கு வெளியே சூரிய மண்டலத்தில் பல கிரகங்கள் உள்ளன. இந்த கிரகங்களிலும் இது தவிர சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள கிரகங்களிலும். மனித இனம் போல வேறு உயிரினம் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த அயல் கிரகவாசிகள் பறக்கும் தட்டில் பூமிக்கு வந்ததாகவும் அவர்களை பார்த்ததாகவும் ஐரோப்பியர்கள் அடிக்கடி சொல்வது உண்டு.

ஓட்டு எண்ணிக்கைக்கு தடைகோரினார்!! டிராபிக் ராமசாமி!!

APRIL 21, ஓட்டு எண்ணிக்கைக்கு தடைகோரி டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் பணப்புழக்கம் இருந்ததால் மே 13ம் தேதி நடைபெறும் ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் பணம் அளித்த கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுதாரரின் புகாரில் எந்த ஒரு நபரின்