அசாம் கலவரத்தால் தமக்கு ஆபத்து என அச்சமடை ந்த வடகிழக்கு மாநில மக்கள் கடந்த இரு தினங்க ளாக கர்நாடகாவிலிருந்து வெளியேறிவருகின்றன ர். பலர் பெங்களூரிலிருந்து கௌஹாத்திக்கு திரும் பிக்கொண்டிருக்கும் நிலையில் மேலும் பலர் ரயில் கிடக்காமல் காத்திருக்கின்றனர்.இதற்கிடையே கர் நாடகத்தில் ஏற்பட்ட பீதி வட கிழக்கு மாநிலத்தவர் கள் மூலம் சென்னைக்கு பரவியது. இதையடுத்து செ ன்னையிலிருந்தும்
18.8.12
நேட்டோ ஹெலிகாப்டர் விபத்தில் 11 பேர் பலி - தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்கும் தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா உட்பட நேட் டோ கூட்டுப் படையினர் மீது தலிபான்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது கண்கூடு.எதிர்வரும் 2014 இற்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்று ம் நேட்டோ படையினரை மீள அழைப்பதற்கு அமெ ரிக்கா முடிவு செய்திருக்கும் இத்தருணத்தில் நேற்று வியாழக்கிழமை காலையில் நேட்டோவின் ஹெலி காப்டரை தலிபான்கள் சுட்டு வீழ்த்தியதாக தலிபான் கள் இன்று வெள்ளிக்கிழமை
தெ.ஆபிரிக்க சுரங்கப் பணியாளர்கள் மீது காவற்துறை துப்பாக்கிச்சூடு : 30 பேர் பலி (வீடியோ)
தெ.ஆபிரிக்காவில் மர்கானா நிலக்கரி சுரங்க பணி யாளர்களின் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தை அடக்குவதற்கு காவற்துறையினர் மே ற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேரடியாக வீடி யோ பதிவாக வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற் ப்டுத்தியிருக்கிறது.குறித்த பிளாட்டினம் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிவோர் தமக்கு சம்பள உயர்வு வேண்டுமென கோரி
அதிகாரிகள் நிர்வாணமாக பார்ட்டியில் உல்லாசம் : சீன அரசு அதிர்ச்
சீன அதிகாரிகள் செக்ஸ் பார்ட்டியில் நிர்வாணமாக இருக்கும் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சீன அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. கம்யூனிச கொள்கைகள் கடுமையாக பின்பற்றப்படும் சீனாவில் சமீப காலமாக அரசு அதிகாரிகள் மீது பரபரப்பு புகார்கள் அதிகரித்து வருகின்றனர். இப்போது, மூத்த அதிகாரிகள் 3 பேர்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)