தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.11.11

எகிப்து தலைநகரில் பாரிய கலவரம் : 2 பேர் பலி, 600 க்கு மேற்பட்டோர் படு காயம்


எகிப்தின் இராணுவ மேல் சபையிடமிருந்து நாட்டினை திரும்பவும் மக்களாட்சிக்கு கொண்டு வரும்படி வலியுறுத்தி, தலைநர் கெய்ரோவில் உள்ள தஹ்ரீர் சதுக்கம் மற்றும் அலெக்ஸாண்டிரியாவில் பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற மோதலில், இருவர் உயிரிழந்துடன் 600 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.தஹ்ரீர் சதுக்கத்தில் நிலை

நக்கீரன் செய்தி : மதக்கலவர டென்ஷனில் வி.களத்தூர்

நக்கீரன் வெளியிட்டுள்ள செய்தியால் வி.கலத்தூரில் மதகலவர அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது நக்கீரன் வெளியிட்டுள்ள இதழ் பக்கத்தை கீழே கிளிக் செய்து பார்க்கவும்.

மின்கட்டணம் 2 மடங்காக உயர்கிறது - ஜெ. அரசின் அடுத்த அதிரடி


ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளுக்கு மின்கட்டணம் 2 மடங்காக உயர்கிறது. இதுவரை யூனிட்டுக்கு 75 மற்றும் 85 பைசா செலுத்தி வந்தவர்கள், இனி 2 செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பஸ் கட்டணம், பால் விலை உயர்வை தொடர்ந்து மின்கட்டணமும் உச்சத்திற்கு செல்கிறது. தமிழக அரசின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதால் பஸ், மின் கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்துவதாக முதல்வர் ஜெயலலிதா

அத்வானியின் ஜன சேத்னா யாத்திரையில்ஜெயலலிதா பங்கேற்பு


பாஜக மூத்த தலைவர் அத்வானியின், லஞ்ச, ஊழலுக்கெதிரான நாடு தழுவிய ஜன சேத்னா யாத்திரையின் இறுதி நிகழ்ச்சியில் அதிமுக கலந்து கொள்ளும் என அதிமுக பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.தொலைபேசியில் அத்வானியுடன் உரையாடியபோது, இன்று டில்லி ராம் லீலா மைதானத்தில் நடக்கும் இறுதி நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்க வேண்டுமென அத்வானி விரும்பியதாகவும், தவிர்க்க முடியாத காரணங்களால் தன்னால் டில்லி வர முடியவில்லை

ஸர்தார்புரா:கூட்டுப் படுகொலையை நிகழ்த்த தெருவிளக்கை நிறுவிய மின்சார வாரிய ஊழியர்கள்


அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரமான தாக்குதல் நடந்த ஸர்தார்புராவில் சங்க்பரிவார ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு முஸ்லிம் வீடுகளை அடையாளம் காண தெருவிளக்கு கம்பத்தில் ஹாலோஜன் விளக்கை மாட்டி உதவியவர்கள் குஜராத் மின்சாரவாரியத்தில் பணியாற்றும் ஹிந்துத்துவா

கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் முகத்தில் மிளகு ஸ்பிரே அடித்த காவற்துறை


கலிபோர்னியா மாகாணத்தின் டாவிஸ் நகரில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகமாணவர்கள், வால்ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவராக நடத்திய கவனயீர்ப்பு பேரணியை கலைப்பதற்காக காவற்துறையினர் மிளகு மற்றும் இரசாயன கலவைகள் அடங்கிய திரவத்தை முகத்தில் பீய்ச்சி அடித்தனர். பின்னர் அங்கிருந்து அடித்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இது அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும்

புதிய சட்டத்தை உருவாக்கும் வரையில் இசா சட்டத்தைப் பிரயோகிக்கக் கூடாது


கோலாலம்பூர்,நவம்பர் 21- அண்மையில் சபா மாநிலத்தில் போராளிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என நம்பப்படும் 13 பேரை, அரசாங்கம் இசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பில் சுஹாகாம் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தெரிவித்துள்ளது. இசா சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அச்சட்டத்தைப் பிரயோகித்தது