பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மீதான கிரிமினல் சதி குற்றச்சாட்டை நீக்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
19.2.11
அமித்ஷா விவகாரத்தில் பாஜக மிரட்டல்? பிரதமர் மன்மோகன் சிங்
புதுடெல்லி,பிப்.18:குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் அமித் ஷா கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு பாஜக மிரட்டல் விடுத்ததாக பிரதமர் மன்மோகன் சிங் சூசகமாகத் தெரிவித்தார்.
குஜராத்தில் நடந்த போலி என்கவுன்டரில் சொராஹ்ப்தீன் கொல்லப்பட்டது தொடர்பாக அந்த மாநில பாஜக முன்னாள் அமைச்சர் அமீத் ஷா சிபிஐ
குஜராத்தில் நடந்த போலி என்கவுன்டரில் சொராஹ்ப்தீன் கொல்லப்பட்டது தொடர்பாக அந்த மாநில பாஜக முன்னாள் அமைச்சர் அமீத் ஷா சிபிஐ
குண்டுவெடிப்புகளில் பங்கு:கைதுக்கு பயந்து பிரதமர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத் தலைவர்கள்
புதுடெல்லி,பிப்.18:இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமாரின் பங்கு வெட்ட வெளிச்சமானதைத் தொடர்ந்து கைது பயத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பிரதமர் அலுவலகத்தில் அபயம் தேடியுள்ளனர்.
குண்டுவெடிப்புகளுடன் தங்களை தொடர்புப் படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமெனக்கோரி ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் பிரதமர் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்க பொதுச்செயலாளர் சுரேஷ் பய்யா ஜோஷி பிரதமருக்கு எழுதிய கடிதமும் ஒப்படைக்கப்பட்டது.
குண்டுவெடிப்புகளுடன் தங்களை தொடர்புப் படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமெனக்கோரி ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் பிரதமர் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்க பொதுச்செயலாளர் சுரேஷ் பய்யா ஜோஷி பிரதமருக்கு எழுதிய கடிதமும் ஒப்படைக்கப்பட்டது.
எகிப்தில் முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் கைது
கெய்ரோ, பிப். 18 எகிப்தில் முன்னாள் அமைச்சர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எகிப்தில் மக்கள் கிளர்ச்சி காரணமாக அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ள நிலையில், இராணுவத்தின் பிடியில் தற்போது ஆட்சி அதிகாரம் உள்ளது. இருப்பினும் இன்னும் சில மாதங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசிடம் ஆட்சியை ஒப்படைக்க தயாராக உள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் எல் ஹாட்லி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜுகீர் கரனா, வீட்டுவசதி துறை அமைச்சர் அகமத் அல் மக்ராபி மற்றும் தொழிலதிபர் அகமத் ஏஸ் பேர் கைது செய்யப்பட்டு 15 நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஹபீப் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை குற்றச்சாற்று சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இதில் ஹபீப் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை குற்றச்சாற்று சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)