தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.10.12

கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்: முதல்வர் அறிவிப்பு


உச்ச நீதி மன்ற உத்தரவின் காரணமாக வழங்கி வந் த தண்ணீரை கர்நாடக அரசு எவ்வித அறிவிப்புமின் றி நிறுத்தியுள்ளது. எனவே, இது தொடர்பாக ஆலோ சிக்க முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்குப் பின், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பி ல்,உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக 29-09-2012 முதல் தண்ணீரைத் தரத் துவங்கிய கர்நாடக அரசு 8-10-2012 முதல் எவ்வித அறிவிப்புமின்றி தன் னிச்சையாக நிறுத்தியுள்ளது. இச்சூழ்நிலையில், முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வுக்

சுன்னத்து என்னும் கத்னா சட்டபூர்வமானது ஜெர்மன் அரசாங்கம்


முஸ்லிம்களும் யூதர்களும் தமது ஆண் பிள் ளைகளுக்கு செய்வதைப் போல மதக் காரண ங்களுக்கென சுன்னத்து செய்வது சட்டவிரோ தமான காரியம் என்று கலோன் நகரத்து நீதிம ன்றம் ஒன்று கடந்த ஜூனில் தீர்ப்பளித்திருந் தது.இந்தத் தீர்ப்புக்கு உலகின் பல பாகங்களிலி ருந்து யூதக் குழுக்கள் கண்டனம் தெரிவித்திரு ந்தன.இந்நிலையில் மதக் காரணங்களுக்காக சுன்னத்து செய்வது சட்டப்பூர்வமான ஒரு காரி யம்தான் என

துருக்கி மறுபடியும் சிரியாவுக்கு எச்சரிக்கை


சிரியா தொடர்ந்து துருக்கிக்குள் மோட்டார் கிரனை ட் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தால் பயங் கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று துரு க்கியின் படைத்துறைத் தலைவர் நக்டாட் ஊசல் எச் சரித்துள்ளார்.கடந்த புதன் சிரிய கிரனைட் விழுந்து ஐந்துபேர் மரணித்த அக்காக்கெலி நகரத்திற்கு விஜ யம் செய்து நிலமைகளை பார்வையிட்ட பின்னர் இந் த எச்சரிக்கையை விடுத்தார்.இது தொடர்தால் பாரிய விளைவுகளை சந்திக்க சிரியா தயாராக வேண்டும் என்று அவர் கூறினாலும் எத்தகைய விளைவுகள் என்று தெரிவிக்கவில்லை.

குஜராத் இனப்படுகொலை குடியரசின் மீது விழுந்த மிகப் பெரிய அடி! – ரொமிலா தாப்பர்


புதுடெல்லி : ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் எம்.எஃப். ஹுசைன் ஆர்ட் காலரியில் நடந்த கருத்தரங்கில் பிரபல வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பரும், மனித உரிமை ஆர்வலர்களும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள்.நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த இந்த கருத்தரங்கில் இடதுசாரி சிந்தனையுள்ள பிரபல வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர் தனது

வெள்ளையர் கால மரபுகளை கைவிட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முடிவு


ஜனாதிபதியை அழைக்கும் முறையில் வெள்ளைய ர் கால மரபுகளை கைவிடுவதற்கு ஜனாதிபதி பிர ணாப் முகர்ஜி முடிவு செய்துள்ளார்.அதன் படி ஜனா திபதி மற்றும் ஆளுனர் உள்ளிட்ட உயர் பதவி வகிப் போரை அழைக்கும் போது மேதகு எனும் வார்த்தை கைவிடப்படுகிறது. மேலும் உள்நாட்டு நிகழ்ச்சிகளி ல், உள்நாட்டு தலைவர்களுடனான சந்திப்புக்களின் போதும் இந்த வார்த்தை பயன்படுத்துவது நிறுத்தப்ப டுகிறது. எனினும் இது சர்வ