
மனாமா:அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ள பஹ்ரைனில் அரசுக்கு எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.அல்விஃபாக் உள்பட முக்கிய எதிர்கட்சிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தையில் அனைத்து பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்வோம் என மன்னர் ஹமத் பின் ஈஸா அல்கலீஃபா அறிவித்துள்ளார். நேற்று நடந்த



