தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.10.11

உள்ளாட்சித் தேர்தல்-அதிமுக அமோக வெற்றி-10 மாநகராட்சிகள், பெருவாரியான நகராட்சிகளைப் கைப்பற்றியது!

சென்னை: தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலி்ல அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. 10 மாநகராட்சிகளையும் அது கைப்பற்றியுள்ளது. பெருவாரியான நகராட்சிகளையும் அதிமுக தன்வசப்படுத்தியுள்ளது. பேரூராட்சிகளையும் அது

ஜெயலலிதாவிடம் 2வது நாள் விசாரணை முடிந்தது: நவம்பர் 8ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

ஜெயலலிதாவிடம் 2வது நாள் விசாரணை முடிந்தது: நவம்பர் 8ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு,ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று இவர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து பரப்பன அக்ரஹாரம் சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நேற்று முதல்நாள் நீதிபதி மல்லிகார்ஜபுனையா முன்னிலையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

மாலை 5.15 மணி வரை விசாரணை

உயிருடன் பிடிபட்ட கடாபி விசாரணையின்றி சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் விசராணை வேண்டும் ஐநா : (வீடியோ)


லிபிய முன்னாள் அதிபர் கடாபி,போராட்ட குழுவினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு,
விசாரணையின்றி, கொடூரமான தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் வெளியான வெளியான வீடியோ ஆதாரத்தின் படி, படுகாயங்களுடன் தாக்குதல் இடத்திலிருந்து மீட்கப்பட்ட கடாபி, ஜீப் வண்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு, சுற்றிவர துப்பாக்கிகளுடன் அங்கு கூடும் போராட்ட குழுவினரால், மிருகத்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு

கணவனை கொன்ற சவுதி பெண்ணின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்


இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து ரியாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்து கோர்ட்டு அவர் தலையை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றும்படி உத்தரவிட்டது. அதன்படி அவர் நேற்று காலை அவர் தலை துண்டிக்கப்பட்டது.
சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த பெண் கஜாலா பின்ட் நாசர் அல் பலாவி. இவர் கணவர் அலி அல் ஷேக்ரி. அலி அல் ஷேக்ரி இரவு வீட்டில் தூங்கியபோது அவரை உள்ளே வைத்து கதவை வெளியே பூட்டி விட்டு வீட்டுக்கு மனைவி

உயிர் போகும் நிலையில் கடாபி கூறிய இறுதி வார்த்தைகள்!


லிபியாவின் முன்னாள் அதிபர் மௌமர் கடாபியின் மரணம் தொடர்பில்
வெளிவந்துள்ள வீடியோ காட்சிகள், அவர் போராட்ட குழுவினரால்  தாக்கிக்கொல்லப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதால், இது தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
சம்பவ

இலங்கையின் கொலைக்களம் - சேனல் 4 தொலைக்காட்சி மீது மறைமுக அழுத்தங்கள்?


இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படத்தை சனல் 4 தொலைக்காட்சி
வெளியிட்டதற்கு பின்னர் அதன் மீதான அழுத்தங்களை சில PR கம்பெனிகள் மேற்கொள்வதாக சனல் 4 செய்திப் பிரிவின் இயக்குனரின் கருத்துக்களை மேற்கோள் காட்டி த கார்ட்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
அரசியல்வாதிகள்

நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசியதாக கூறப்படும் வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்


சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி சுகுணா உத்தரவிட்டார்.
காஞ்சீபுரம் கோயில் நிர்வாகி சங்கர்ராமன் கடந்த 2004-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர் உட்பட பலர் மீது

ஆயிரம் படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் லூஸ் மோகனின் பரிதாப நிலை


ஆயிரம் படங்களில் நடித்து, தமிழக மக்களை சிரிக்க வைத்த நடிகர் லூஸ் மோகன் பரிதாப நிலையில் உள்ளார். மகன் மீது போலீஸ் கமிஷனரிடம் அவர் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன். ஆயிரம் படங்களில் நடித்து மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர். இன்று பலரால் பார்த்து சிரிக்கப்படும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.