தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.12.11

குடியுரிமை உறுதிமொழியின் போது முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிய கனடா தடை


ஒட்டாவோ:கனடா நாட்டில் குடியுரிமையை பெற விரும்பும் முஸ்லிம் பெண்கள் குடியுரிமை வழங்கப்படும் நிகழ்ச்சியில் முகத்தை மறைக்கும் நிகாபை அணிய கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.குடியுரிமை துறை அமைச்சர் ஜாஸன் கென்னடி அரசின் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.இன்று முதல் குடியுரிமைக்கான

யுனெஸ்கோ தலைமையகத்தில் இனி ஃபலஸ்தீன் கொடி பறக்கும்


ஐ.நா:ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி-விஞ்ஞான-கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் தலைமையகத்தில் இனி ஃபலஸ்தீன் கொடியும் பறக்கும்.பாரிஸில் யுனெஸ்கோ தலைமையகத்தில் நடந்த கொடி ஏற்று நிகழ்ச்சியில் ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ், யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் இரினா பொகோவா ஆகியோர் பங்கேற்றனர்.ஃபலஸ்தீன் தேசிய கீதத்தின் பின்னணியில் பச்சை, கறுப்பு, வெள்ளை ஆகிய மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. ஃபலஸ்தீனுக்கு யுனெஸ்கோவில் பூரண உறுப்பினர் பதவி கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி வழங்கப்பட்டது. இதனைத்

மசூதிகளில், ஒலிப் பெருக்கிகளைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ஆதரவு

ஜெருசலேம், டிச. 15- இஸ்ரேலில் உள்ள மசூதிகளில், ஒலிப் பெருக்கிகளைப் பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்டத்திற்கு, பிரதமர் பெஞ்சமின் நெடான்யயு ஹு ஆதரவு தெரிவித்துள்ளார். இஸ்ரயீல் பெய்டெய் னு கட்சி எம்.பி. அனஸ்டசியா மிக்கேலி, இஸ்ரேல் நா ட்டில் உள்ள மசூதிகளில், தொழுகைக்கு மக்களை அழைக்கப் பயன்படுத்தப்படும் ஒலிப் பெருக்கியைத் தடை செய்யும்

குஜராத் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் – மோடி அரசுக்கு மேலும் பின்னடைவு


புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலை வழக்கில் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடிக்கு எதிராக உண்மைகளை வெளியிட்டதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா நிலபேர ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை

கருணாநிதி, ஸ்டாலினை தாக்கிப் பேசியதும் நேரடி ஒளிபரப்பை நிறுத்திய சன் நியூஸ்


முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தேனி யில் நடந்து கொண்டிருக்கும் தேமுதிக ஆர்ப்பாட்டத் தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திமுக தலைவர் கரு ணாநிதி மற்றும் பொருளாளர் மு.க. ஸ்டாலினை தாக்கிப் பேசியதும் அந்த நிகழ்ச்சியை நிறுத்தியது சன் நியூஸ்.முல் லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மோத ல்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசையும், பிடிவாத மாக இருந்து

முல்லைப் பெரியாறு: யாருடைய சதி? தினமணியின் சாணக்கியக் கவலை!

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தில் எழும் போராட்டத்தை “பிரிவினைவாதம், பயங்கரவாதம்,” என்று முத்திரை குத்தி ஒடுக்குவதுதான் தினமணியின் நோக்கம். அதற்குத்தான் இந்த சாணக்கிய கவலை! கம்பம் – கூடலூர் குமுளி தமிழக கேரள எல்லையில் கடந்த சில நாட்களாக பெருந்திரளான மக்கள் போராடி வருகிறார்கள். இது குறித் து'இதனால் யாருக்கு லாபம் என்றொரு தலையங்கத் தை தினமணி நேற்று

அன்னா ஹசாரே மீது லாலு பிரசாத் யாதவ் கண்டனம்

இந்தியாவில் பிரபலமான அன்னா ஹசாரே மீது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி அன்னா ஹசாரே நேற்று முன்தினம்(11.12.2011) டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
அந்த போராட்டத்தில் நாட்டில்

நோவாபென் – 4 இன்சுலினை பிரதிபண்ணி விற்கும் சீனா

வடக்கு ஐரோப்பிய வட்டகையில் புகழ் பெற்ற நோவா நோர்டிஸ்க் இன்சுலினான நோவாபென் 4 செலுத்தியை சீனா பிரதி பண்ணி விற்பனை செய்து வருவதாக அதன் நிர்வாக இயக்குநர் குற்றம் சுமத்தியுள்ளார். சீனாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் சுமார் 30 ற்கும் மேற்பட்ட விற்பனை மையங்களில் இது விற்பனையாவதாகவும் அவர் தெரிவித்தார். தம்மால் தயாரிக்கப்படும் இன்சுலின்களை