தம்புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் மீது பௌத்த பேரினவாதக் கும்பல் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் பூர்த்தியாகிவிட்டபோதிலும் அப் பிரச்சினைக்கு இது வரை எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை என்பது முஸ்லிம் சமூகத்தை பெரும் ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது.இச் சம்பவம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்த போதிலும் துரதிஷ்டவசமாக இலங்கை அரசாங்கம்
நேட்டோ படையினர் தவறுதலாக பாகிஸ்தான் ப டையினர் மீது நடத்திய தாக்குதலுக்கு மன்னிப்பு கே ட்க முடியாது, இச்சம்பவத்தை மறந்து விட்டு மற்ற வேலைகளை கவனிக்க வேண்டும் என்று பாகிஸ்தா னுக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு ந வம்பர் மாதம் 26ஆம் திகதி நேட்டோ படையினர் நடத் திய விமானத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத் தைச் சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதனால் பா கிஸ்தான் கடும்