தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.8.11

இரத்தக்களறியாகும் சிரியா: அரபுநாடுகள் கடும் எதிர்ப்பு

டமாஸ்கஸ்:அரசுக்கெதிரான மக்கள் எழுச்சிப் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்காக பஸ்ஸாருல் ஆஸாதின் வெறிப்பிடித்த அரசு நடத்திவரும் படுகொலைகளுக்கு எதிராக அரபு நாடுகளும் வெளிப்படையாக எதிர்ப்பை தெரிவித்துள்ளன.ஒருவார காலமாக ஹமாவிலும் வடகிழக்கு
நகரமான டையர் எஸ்ஸோரிலும் தொடரும் கூட்டுப்படுகொலைகளுக்கு

போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தும் போலீஸ் அதிகாரிகளை தூக்கிலிடவேண்டும் – உச்சநீதிமன்றம் காட்டம்


supreme court
புதுடெல்லி:போலி என்கவுண்டர் கொலைகளை நிகழ்த்தும் போலீஸ் அதிகாரிகளை தூக்கிலிடவேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இத்தகையதொரு கருத்தை வெளியிட்டுள்ளது.
போலி என்கவுண்டர் கொலை வழக்குகளில்

மாலேகான் குண்டுவெடிப்பு: ப்ரக்யாசிங் ஜாமீன் மனு நிராகரிப்பு!


 2008 ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாகூர் சமர்ப்பித்த ஜாமீன் மனுவை மோகா(MCOCA) நீதிமன்றம் நிராகரித்தது!


2008 ஆம் ஆண்டு மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாகூர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜாமீன் மனு கோரி வழக்கறிஞர்கள் மோகா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

விரல் ரேகை இல்லாத மனிதர்கள் !!

வாஷிங்டன்: விரல் ரேகை ஒருவரின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. ஒருவருக்கு உள்ளது போல விரல் ரேகை இன்னொருவருக்கு இருக்காது. அதனால்தான் மனிதர்களை அடையாளம் காண எல்லா நாடுகளும் விரல் ரேகைகளை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றன. விரல் ரேகையே இல்லாமலும் சிலர் இருக்கின்றனர். மிகமிக அரிதாக அப்படி நடப்பதுண்டு. 

மிக வேகமான இணைய உலாவி எது?


browser-7-13-lg2
Compuware’s  எனும் நிறுவனம் இணைய உலாவிகள் தொடர்பில் சில தரவுகளை வெளியிட்டுள்ளது.
1.86 பில்லியன் தனிப்பட்ட டெஸ்க்டாப் கணினி பாவனையாளர்களிடம் ஒரு மாத காலமாக சுமார் 200 க்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கூகிள் குரோம் உலாவியே மிக வேகமான உலாவியாக தேர்வாகியுள்ளது.

ஜெ.வுக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம்-10 நாட்களில் சமச்சீர் கல்வியை அமுல்படுத்த உத்தரவு


judge_gavel
டெல்லி:சமச்சீர் கல்வி திட்டத்தை இன்னும் 10 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம்.பான்சால், தீபக் வர்மா, பி.எஸ்.சௌகான் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது.
மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட