தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.5.12

ஒரே நாளில் 25 கோடிக்கு விளம்பரம்: ஜெயாவின் புதிய புரட்சி!


சென்னை:ரோம் நகரம் பற்றி எரியும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையைப் போலத்தான் தமிழகத்தில் ஜெயா அரசின் நிலையும் அமைந்துள்ளது. தனது அரசின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி ஒரே நாளில் 25 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்து சாதனைப் படைத்துள்ளார் புரட்சி தலைவி.ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டு நிறைவு விளம்பரத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை 25 கோடி ஆகும். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களின் தேசிய பத்திரிகைகளில் நேற்று முன்தினம் முதல் பக்க முழு நீள விளம்பரம் வெளியானது.

ஆர்எஸ்எஸ் தலைவரையே எனக்குத் தெரியாது என்கிறார் ஹசாரே!


நாக்பூர்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவையோ, உதவியையோ நான் ஒருபோதும் பெற்றதில்ல்லை, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது என்று அன்னா ஹசாரே அந்தர் பல்ட்டி அடித்து கூறியுள்ளார்.அன்னா ஹசாரேவே ஆர்எஸ்எஸ் அமைப்பின் முகமூடி என்று காங்கிரஸ் கூறி வருகிறது.இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய ஹசாரே, ஊழலுக்கு எதிரான

உலகில் அதிக விற்பனையாகும் பத்திரிகையில் ஒபாமா பற்றிய சர்ச்சைக்குரிய குறிப்பு


உலகின் மிக அதிக விற்பனையாகும் மாதாந்த பத்திரிகைகளில் ஒன்றான ' நியூஸ்வீக்' இதழில் ஒபாமா பற்றிய சர்ச்சைக்குரிய குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.கடந்த அன்னையர் தினத்தன்று, வாராந்த பத்திரிகைகளில் ஒன்றான 'டைம்ஸ்' இதழில் மூன்று வயதுடைய பாலகன் ஒருவன் தாய்ப் பால் குடிப்பது போன்ற படம் வெளியாகி பரபரப்பானது.இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னமே நியூஸ்வீக்கில் ஒபாமா பற்றிய சர்ச்சைக்குரிய

தம்புள்ளவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு மிரட்டல்



இலங்கையில் தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலத்தை அண்மையில் சிலர் இடிக்க முயன்றனர். இதனையடுத்து அங்கு சில நாட்களாக பதற்ற நிலை நிலவுகிறது.இந்நிலையில், அங்குள்ள முஸ்லிம்களுக்கு அனாமதேய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் தம்புள்ள புனித இடத்தில் வசித்து வரும் முஸ்லிம்கள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த கடிதத்தினை அனுப்பியவர் யார் எனத் தெரியவில்லை. கடிதத்தில்

விகடன் பத்திரிகையிலிருந்து மதன் விலக்கப்பட்டார்


பல ஆண்டுகளாக ஆனந்தவிகடன் பத்திரிகைக்கு கேள்வி பதில் எழுதி வருபவர் மதன். அதற்கென்றே வாசகர் வட்டம் உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பத்திரிகைக்காக உழைத்துள்ளார்.இணை ஆசிரியராகவும், கார்ட்டூனிஸ்டாகவும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். ஆனால் விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பிக்கவும் இவருக்கும் நிர்வாகத்திற்கும் பிரச்சினை வெடித்தது. எனவே இவர் பல பொறுப்பிலிருந்து சுமூகமாக வில

வடகொரியா அடுக்கடுக்காக ஏவுகணைகளை பறக்கவிட முயற்சி


வடகொரியா போலி ஏவுகணை ஒன்றை பறக்கவிட்டு, அது கடலில் விழுந்தது பழைய கதையாகிவிட்டது.உ லகத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தற்போ து பல புதிய அணு குண்டு காவிய ஏவுகணைகளை அ து பறக்கவிட்டு புரட்சிக்கப்போவதாக அமெரிக்கா எச்ச ரித்துள்ளது.அமெரிக்க யோன் கொப்பிங் பல்கலைக்க ழகத்தின் கொரிய – அமெரிக்க சாட்லைட் கண்கானிப்பு பிரிவு கடந்த ஏப்ரல் 30 ம் தேதி

தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு அமெரிக்கா தடை


நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளான சோட்டா ஷகீல் (57), இப்ராஹிம் டைகர் மேமன் (52) ஆகியோரை போதைப் பொருள் கடத்தல்காரர்களாக அறிவித்து, அவர்களுக்கு தடை விதித்திருக்கிறது அமெரிக்கா. அமெரிக்க அரசின் வெளிநாட்டு சொத்துகள் கட்டப்பாட்டு கருவூல அலுவலகம் வெளிநாட்டு போதைப் பொருள் கடத்தல்காரர்கள்சட்டத்தின் கீழ் இவர்களை கடத்தல்காரர்களாக

கல்லறையில் புதைப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் உயிருடன் எழுந்த எகிப்து நபர்.


'Dead' man stuns mourners by waking up at funeralஇறந்து விட்டதாக கருதி கல்லறையில் புதைக்க இருந்த நபர், கடைசி நேரத்தில் உயிருடன் இருப்பது தெரியவந்ததால் இறுதி சடங்குகள் ரத்து செய்யப்பட்டன.
எகிப்து நாட்டின் லக்சர் பகுதியை சேர்ந்தவர் அல் நுப்தி, 28. இவருக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மூர்ச்சையானார். பல மணி நேரம் கழித்தும்இவர்