தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.11.11

பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அமெரிக்காவிற்கு ஈரான் நோட்டீஸ்


சவுதி அரேபிய தூதர் கொலை சதித் திட்டத்தில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டை எதிர்த்து, ஈரான் முறைப்படி நோட்டீஸ் அளித்துள்ளது. மேலும், அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.அமெரிக்காவுக்கான சவுதி அரேபிய தூதரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக, ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் மன்சூர் அர்பாப்சியார்,

யுனெஸ்கோவிற்கு வழங்கிய பண ஆதரவை நிறுத்தியது அமெரிக்கா


பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் நிரந்தர உறுப்புரிமை வழங்கலாம் என்று யுனெஸ்கோ நிறுவனம் தீர்மானம் இயற்றியுள்ளது. இதனால் கோபமடைந்த அமெரிக்க யுனெஸ்கோவிற்கு வழங்கிய நிதியில் பெரும்பகுதியை உடனடியாக இடை நிறுத்தம் செய்தது. இப்படி தனது நலனுக்கு பாதகம் வந்தால் யுனெஸ்கோவை தண்டிப்பது

ராணுவத்திற்கு ஆள் எடுக்கிறார்கள்: ஆவடியில் ஒரு வாரம் தேர்வு முகாம்

சென்னை, நவ. 2- இந்திய ராணுவத்தில் சிப்பாய், எழுத்தர், ஸ்டோர் கீப்பர், நர்சிங் உதவியாளர் உள்பட பல்வேறு பணிகளுக்கு ஆள் எடுக்கிறார்கள். இதற்கான தேர்வு முகாம் ஆவடியில் வருகிற 15-ந்தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

லிபியாவுக்கு புதிய பிரதமர் தேர்வு


லிபியா நாட்டிற்கான தற்காலிக பிரதமரை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. லிபிய போராளிகள் குழுவின் உயர்மட்ட ஆயமான ரி.என்.ஏ நடாத்திய வாக்கெடுப்பில் 51 உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். மூவர் போட்டியிட்டனர் இவர்களில் லிபியாவின் பிரபல வர்த்தகரும் திரிப்போலி நகரத்தை சேர்ந்தவருமான Abdul Al – Reheem Al – Qeeb தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு 26 வாக்குகள் கிடைத்துள்ளன. லிபிய போராளிகள் ஆயம் மொத்தம் நான்கு தேர்தல்களை வரும் எட்டு மாத காலத்திற்குள்

ஆப்கான் போர்க் கைதிகள் அந்நாட்டிடம் ஒப்படைக்கப்படுவர்


டேனிஸ் பாதுகாப்பு அமைச்சர் ஆப்கான் போர்க் கைதிகள் ஆப்கான் பாதுகாப்பு படைகளிடமே ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். ஆப்கானில் நிலை கொண்டுள்ள டேனிஸ் படைகள் அங்குள்ள பயங்கரவாத சந்தேக நபர்களை கைது செய்து அந்த நாட்டு பாதுகாப்பு படையினரிடையே ஒப்படைத்து வருகிறார்கள் என்றார். இப்படிச் செய்வதோடு நில்லாமல் அங்கு மனித உரிமைகள் பேணப்படுகிறதா என்பதையும்

பாகிஸ்தானில் 60 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்ட இந்து ஆலயம்


பாகிஸ்தானின் பெஷாவர் என்ற இடத்தில் சுமார் 60 வருடங்களாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து
வந்த இந்து ஆலயமொன்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதாக தெரியவருகிறது.160 வருடங்கள் பழமையான கோரக்கநாதர் கோவில் நீண்டகாலமாக மாகாண தொல்பொருள் துறையினரால் கைவசப்படுத்தப்பட்டு

இளம் பெண்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் தடுப்பூசி


டென்மார்க்கில் உள்ள 19 – 26 வயதுக்கு இடைப்பட்ட இளம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய்க்கான தடுப்பூசி போடுவதற்கு புதிய அரசு 150 மில்லியன் டேனிஸ் குறோணர்களை வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கவுள்ளது. 2012 – 2013 காலப்பகுதியில் இந்தத் தடுப்பூசியை மேற்கண்ட வயதினர் இலவசமாகப் போட்டுக்கொள்ள முடியும். முன்னர் 12 வயது சிறுமிகளுக்குப் போடப்பட்ட இந்தத் தடுப்பூசியை இப்போது வயது கூடிய பெண்களுக்கும் விஸ்த்தரித்துள்ளமை கவனிக்கத்தக்கது.