தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.6.11

பாபா ராம்தேவ் நல்ல வியாபாரி: காங். தலைவர் திக்விஜய் சிங் தாக்கு


ஊழலுக்கு எதிராக பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கப்போவது, காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாபா ராம்தேவை

யார் இந்த பாபா ராம்தேவ் ?


பாபா ராம்தேவ் யார் இவர்? பிறந்தது ஹரியனாவில் உள்ள மகீன்றகர் மாவட்டத்தில்.

எழுதப்படிக்க தெரியாத ராம் நிவாஸ் யாதவ், குலாப் தேவி,தம்பதிகளின் ஏழை மகனாக விவசாய குடும்பத்தில் பிறந்தார்.

ராம கிருஷ்ணா பாபாவாக என்ற இயற்பெயரோடு எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

சமஸ்கிருதமும், யோகாவும் படித்து சந்நியாசியாக மாறினார். இன்று ஆயிரத்து நூறு கோடிகளுக்கு அதிபதியாக மாறி பாபா ராம் தேவாக உருமாறினார்.

மக்களை ஏமாற்றி தான் சம்பாதித்த பணங்களை பாதுக்காத்து கொள்ள

பக்குவமாக எடுத்துச்சொன்ன காங்கிரஸ் இப்போது பாய்கிறது - 'குரு ராம்தேவ் ஒரு யோகியே இல்லையாம்'



உண்ணாவிரதமிருந்து பிரச்சினையை பெரிதாக்காதீர்கள் என ராம்தேவிடம் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபில், பி.கே.பன்சால், சுபோந்த், காந்த் சகாய் மற்றும் பிரதமரின் முதன்மை செயளர் டி.கே.ஏ.நாயர் ஆகியோர் ராம்தேவை நேரடியாக சந்தித்து இக்கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.


இந்நிலையில், ராம்தேவுக்கு விமானநிலையம்

மோடியின் ஆட்சியில் நடப்பது என்ன? அதிர்ச்சி ரிப்போர்ட்!!


ஊழலுக்கு எதிராக போர் முரசம் கொட்டி வரும் சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே  நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் குறித்து தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார்.

மோடி யின் அரசு ஓர் ஊழல் நிறைந்த அரசு என்றும் அது ஏழை விவசாயிகளிடம் இருந்து நிலங் களை கையகப்படுத்தும் செயலில் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து வருகிறது என்றும் சமூக நல ஆர்வலர் அன்னாஹசாரே கடுமை யாக சாடியுள்ளார்.

ஐ.நா நிபுணர் குழு அறிக்கை வெறும் சப்பைக்கட்டு?! - இஸ்ரேலிய தூதுவர்



இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் தாரூஸ்மன் தலைமையில் ஐ.நா நிபுணர் குழுவினர் தயாரித்த அறிக்கையானது, அரசியல் ரீதியான காரணிகளை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டிருப்பதாக இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் விமர்சித்துள்ளார்.
இந்த அறிக்கையில் மனித உரிமைகள் ஏதும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இஸ்ரேலியர்கள் போர்க்குற்றம் புரிந்ததாக, இதே போன்றதொரு அறிக்கையை முன்னர்

2022-ல் அணுமின் நிலையங்களை மூட ஜெர்மனி திட்டம்


பிராங்பர்ட்,    ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டபோது அங்கு உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டு அணுகதிரியக்கம் வெளியேறி மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்பட்டதை தொடர்ந்து, ஜெர்மனி தன் நாட்டில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடுவது என்று தீர்மானித்து உள்ளது.
2022-ம் ஆண்டு முதல் அணுமின் நிலையங்கள்

பாகிஸ்தானிலிருந்து படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள அமெரிக்கா முடிவு


வாஷிங்டன், பாகிஸ்தானிலிருந்து, தனது படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்திருப்பது உண்மை தான் என பென்டகன் செய்தித் தொடர்பாளர் கலோனல் டேவ் லாபான் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச போரளி ஒசாமா பின்லேடன் வேட்டையாடப்பட்ட பிறகு, பாகிஸ்தானில் இருந்து தங்களது படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும், என்று அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனையடுத்து, படைகளை விலக்கிக்கொள்ள முடிவு செய்தோம். ஆனால் அங்குள்ள அனைத்து படைகளையும் திரும்பப்பெறும் எண்ணம் இல்லை. எவ்வளவு படைகள் திரும்பப்பெற உள்ளது என்பது குறித்தும் தற்பொழுது எதுவும் கூற இயலாது என்று அவர் கூறினார்.பாகிஸ்தா