இந்தியாவில் கிரிக்கெட் மோகம் பிடித்தாட்ட IPL கிரிக்கெட் ஜுரம் பலரையும்பாதித்திருக்கிறது என்றால் இங்கிலாந்தில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) எனப்படும் கால்பந்து போட்டி பட்டையைக் கிளப்புகிறது. இப்போட்டிகளில்கடந்த ஞாயிறுக்கிழமை நடந்தேறிய சம்பவம் சுவாரஸ்யமானது.ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த யாயா டோரே (YAYA TOURE) என்னும் வீரர்
14.5.12
இஸ்ரேலின் எப்பகுதியிலும் தாக்குதல் நடத்த எங்களால் இயலும்!-ஹஸன் நஸ்ருல்லாஹ்!
பெய்ரூத்:இஸ்ரேலின் எந்த பகுதியிலும் தாக்குதல் நடத்த தங்களால் இயலும் என்று ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தெற்கு பெய்ரூத்தில் ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் மத்தியில் ஹஸன் நஸ்ருல்லாஹ்வின் உரை ஒலிபரப்பப்பட்டது.அப்பொழுது நஸ்ருல்லாஹ் கூறியது:டெல் அவீவ் மட்டுமல்ல
ஜெர்மனியில் இயங்கிவரும் ரீபோக் இந்தியா நிறுவனத்தில் ரூ.866 கோடி முறைகேடு. கிரிமினல் விசாரணை கோர முடிவு.
ரீபோக் இந்தியா நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து கிரிமினல் விசாரணை கோர அதன் தலைமை நிறுவனம் அடிடாஸ் முடிவு செய்திருக்கிறது.ஜெர்மன் நாட்டு விளையாட்டுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான அடிடாஸின் துணை நிறுவனம் ரீபாக் இந்தியா. இதில் ரூ. 866 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அடிடாஸ் புகார் கூறி
ஊட்டியில் மலர் கண்காட்சி ஆரம்பம்
துவங்கியதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அதே போன்று நீலகிரியிலும் கோடை சீசன் களைகட்டியுள்ளது.கடந்த 5ம் திகதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது. 6ம் திகதி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடந்தது. ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நாய்கள் கண்காட்சி நேற்று துவங்கியது, இன்றும், நாளையும் நடக்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)