தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.5.12

"மதுபானப் பரிசை மறுக்கிறேன், நான் ஒரு முஸ்லிம்" - பிரபல விளையாட்டு வீரர்


இந்தியாவில் கிரிக்கெட் மோகம் பிடித்தாட்ட IPL கிரிக்கெட் ஜுரம் பலரையும்பாதித்திருக்கிறது என்றால் இங்கிலாந்தில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) எனப்படும் கால்பந்து போட்டி பட்டையைக் கிளப்புகிறது. இப்போட்டிகளில்கடந்த ஞாயிறுக்கிழமை நடந்தேறிய சம்பவம் சுவாரஸ்யமானது.ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த யாயா டோரே (YAYA TOURE) என்னும் வீரர்

இஸ்ரேலின் எப்பகுதியிலும் தாக்குதல் நடத்த எங்களால் இயலும்!-ஹஸன் நஸ்ருல்லாஹ்!


பெய்ரூத்:இஸ்ரேலின் எந்த பகுதியிலும் தாக்குதல் நடத்த தங்களால் இயலும் என்று ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தெற்கு பெய்ரூத்தில் ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் மத்தியில் ஹஸன் நஸ்ருல்லாஹ்வின் உரை ஒலிபரப்பப்பட்டது.அப்பொழுது நஸ்ருல்லாஹ் கூறியது:டெல் அவீவ் மட்டுமல்ல

சச்சினுக்கும், கங்கூலிக்கும் பாரத ரத்னா விருது தரக்கூடாது: கட்ஜு!


கொல்கத்தா:சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றோருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா வழங்க வேண்டும் என்று கூறுவது நமது பண்பாடு குறைந்து விட்டதையே காட்டுகிறது என்று ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு

ஜெர்மனியில் இயங்கிவரும் ரீபோக் இந்தியா நிறுவனத்தில் ரூ.866 கோடி முறைகேடு. கிரிமினல் விசாரணை கோர முடிவு.


ரீபோக் இந்தியா நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து கிரிமினல் விசாரணை கோர அதன் தலைமை நிறுவனம் அடிடாஸ் முடிவு செய்திருக்கிறது.ஜெர்மன் நாட்டு விளையாட்டுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான அடிடாஸின் துணை நிறுவனம் ரீபாக் இந்தியா. இதில் ரூ. 866 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அடிடாஸ் புகார் கூறி

ஊட்டியில் மலர் கண்காட்சி ஆரம்பம்


துவங்கியதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அதே போன்று நீலகிரியிலும் கோடை சீசன் களைகட்டியுள்ளது.கடந்த 5ம் திகதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது. 6ம் திகதி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடந்தது. ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நாய்கள் கண்காட்சி நேற்று துவங்கியது, இன்றும், நாளையும் நடக்கிறது.

அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் 24 செயற்கை கோள்கள் இயக்கப்படும் : இஸ்ரோ விஞ்ஞானிகள்


இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சனிக்கி ழமை அனுப்பிய gslv செயற்கைக்கோள் வெற்றிகரமா க இயங்குவதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் செ ய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போதுதான் இவ்வாறு தெரிவித்தனர். இந்திய விண்வெளி ஆய்வுக்குழு நெல் லை மாவட்டம் பனிக்குடி மகேந்திரகிரி மலையில் அ