தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.6.11

பயங்கரவாதி ராம்தேவ் சாகாமல் நாடகத்தை முடித்தான் !


ஊழலுக்கு எதிராக தனது ஹரித்வார் ஆசிரமத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வந்த RSS பயங்கரவாதி ராம்தேவ் இன்று தனது நாடகத்தை முடித்தான்
ஊழலுக்கு எதிராக RSS பயங்கரவாதி ராம்தேவ் 
சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். அதேபோன்று கடந்த 9 நாட்களாக

பாகிஸ்தான் மார்க்கெட்டில் வெடிகுண்டு தாக்குதல்; 35 பேர் பலி; 100 பேர் படுகாயம்


கைபர்- பக்துன்கவா மாகாணத்தின் தலைநகரமான பெஷாவரில் கைபர் சூப்பர் மார்க்கெட் உள்ளது. நேற்று நள்ளிரவு அங்கு 2 தடவை குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. கட்டிடங்கள் அதிர்ந்தன. மார்க்கெட் அருகேயுள்ள சில கட்டிடங்கள் இடிந்தன.

இந்த சம்பவத்தில் 35 பேர் பலியானார்கள். 100 பேர் காயம் அடைந்தனர். அவர்கள்

புஷ்சை கொன்று அட்லாண்டிக் பெருங்கடலில் வீசினால்


ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றுவிட்டது. 10 ஆண்டுகாலம் தேடித்தேடி, கடைசியாக பாகிஸ்தானில் அபோடாபாத் என்ற நகரில், பாகிஸ்தான் ராணுவ பயிற்சிப்பள்ளி அமைந்துள்ள மிக முக்கியமான இடத்திற்கு அருகில் சுமார் 5 ஆண்டுகாலமாக மிகப்பெரிய வீடு எடுத்து “பதுங்கியிருந்த” ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றுவிட்டது.
தனது தேசத்தில் உலக வர்த்தக மையக் கட்டடத்தை விமானம் கொண்டு மோதித் தகர்த்து சுமார் 3 ஆயிரம்

போராட்டத்துக்கு தலைமை தாங்க பாபா ராம்தேவுக்கு பக்குவம் போதாது: அன்னா ஹசாரேயின் சவுக்கடி

புதுடெல்லி, ஜூன். 12- ஒரு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு ராம்தேவுக்கு பக்குவம் போதாது என்று காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வரும் பாபா ராம்தேவுக்கு காந்தியவாதி அன்னா ஹசாரே ஆதரவு தெரிவித்தார். ராம்தேவ் மீதும், உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தியதை  கண்டித்து அன்னா ஹசாரே உண்ணா விரதம் இருந்தார். ஊழலை ஒழிக்கும் போராட்டத்தில் அன்னா ஹசாரேயும், ராம்தேவும்

மும்பையில் மிட்டே பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லபட்டார்


மும்பையில் பத்திரிகையாளர் ஜோதிர்மாய் தே மர்ம மனிதர்களால் சுட்டுக்கொல்லபட்டார் மும்பை பத்திரிக்கையான மிட்டே பத்திரிகையின் குற்றபுலனாய்வு பரிவில் வேலை பார்த்து வருபவர் ஜோதிர்மாய் தே இன்று மதியம் அடையாளம் தெரியாத இரண்டு  மர்ம மனிதர்கள் போவாய்  என்ற இடத்தில் தே துப்பாகியால் சுட்டனர்.
 
உடனே அவரை அங்குள்ள ஹிரனந்தினி ஆஸ்பத்திரியில்

'பட்டது போதும் பாஜகவாலே'- பரிதாப நாயுடு


சாராயக் கடைக்குள் அமர்ந்து கொண்டு சர்பத்'துதான் குடித்தேன் என்று சொன்னாலும் அது பார்ப்பவர்களுக்கு சாராயமாகவே தோன்றும். அதனால் அத்தகையோரை மக்கள் வெறுத்து ஒதுங்குவது இயல்பானதுதான். அதைப் போல் மதவாத பாஜகவோடு உறவு வைத்துக்கொண்டு மதச்சார்பின்மை பேசினால் அது மக்களால் புறக்கணிக்கப்படும். உ.பி. யின் முன்னாள் முதல்வரும், மதவாத பாஜகவின்

ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் மற்ற நோயாளிகள் அவதி


ஊழலுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் பாபா ராம்தேவ் ஹிமாலாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரைப்பார்க்க அரசியல்வாதிகளும் பிரபலங்களும் மருத்துவமனைக்கு வருவதால் அந்த மருத்துமனையில் ஏற்கனவே சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நோயாளர்களை சந்திக்க வரும் உறவினர்களை மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்காததால் அவர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். நோயாளர்களை நலம் விசாரிக்க வரும் உறவினர்களும் நண்பர்களும் கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த சாலைவிபத்தில் படுகாயமடைந்து அவசரசிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள தமது சகோதரருக்கு உணவு மற்றும் தண்ணீர்கூட கொண்டுசெல்ல முடியவில்லை; இதற்கான காரணத்தை மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்ட போது, விஐபி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்கள். என்னைப் பொறுத்தவரை எனது சகோதரர்தான் எனக்கு விஐபி. அரசு இவ்விசயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு நோயாளரின் சகோதரர் G.C.காசோல் வருத்ததுடன் தெரிவித்தார்.

போராலிகளின்தாக்குதலில் சோமாலியா உள்துறை அமைச்சர் பலி


சோமாலியாவில் போராலிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் பலியானார்.
ஆப்பிரிக்க சோமாலியா நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்தவர் அபிசகுர் சேக் ஹசன். இவர் தலைநகர் மொகதிசு நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து காரில் வெளியே கிளம்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீடு அருகே பதுங்கியிருந்த