தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.6.11

மும்பையில் மிட்டே பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லபட்டார்


மும்பையில் பத்திரிகையாளர் ஜோதிர்மாய் தே மர்ம மனிதர்களால் சுட்டுக்கொல்லபட்டார் மும்பை பத்திரிக்கையான மிட்டே பத்திரிகையின் குற்றபுலனாய்வு பரிவில் வேலை பார்த்து வருபவர் ஜோதிர்மாய் தே இன்று மதியம் அடையாளம் தெரியாத இரண்டு  மர்ம மனிதர்கள் போவாய்  என்ற இடத்தில் தே துப்பாகியால் சுட்டனர்.
 
உடனே அவரை அங்குள்ள ஹிரனந்தினி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர் ஆனால் ஏற்கனவே அவர் உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்: