தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.11.11

ரூ.5 ஆயிரத்துக்கு ஆண் குழந்தை விற்பனை விலைக்கு வாங்கிய பெண் கைது



சேர்க்கப்பட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கோவையை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி நித்யா (24) மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.பூங்கொடியை அணுகி

ஒசாமா படுகொலை: மறைக்கப்படும் இரகசியங்கள்


FILE
அமெரிக்கா ‘தேடி’ வந்த பயங்கரவாதிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அய் கய்டா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது குறித்து உலகத்திற்கு அந்நாட்டு நிர்வாகம் அளித்துவரும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவும், புல்லரிக்கும் பூ சுற்றலாகவும் இருக்கிறது.பாகிஸ்தான் தலைநகரில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ள அபோட்டாபாத் நகரில், ஒரு பங்களாவில் ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த இடத்தை மிகத் தீவிரமாக முயற்சி செய்துகண்டுபிடித்ததாகவும், ஒசாமாஅங்கு இருப்பதை கண்டுபிடித்த

சீனாவின் ஏவுகணை இந்தியாவுக்கு ஆபத்து அமெரிக்கா எச்சரிக்கை


சீனாவின் 4 அணு ஆயுத ஏவுகணையால் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்க விஞ்ஞானிகள் குழு சீனாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பற்றி ரகசிய ஆய்வு நடத்திய நிலையில், அதன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில் சீனா அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அணு
ஆயுதங்களை குவித்து இருப்பதாக

இலங்கை மனித உரிமை மீறல் : ஜெனிவாவில் விசேட மாநாடு


இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் கடுமையான தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் தற்போதைய சூழ்நிலையில், அது குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஓர் அமைப்பான சித்திரவதைகளுக்கெதிரான குழு (இர்ம்ம்ண்ற்ற்ங்ங் அஞ்ஹண்ய்ள்ற் பர்ழ்ற்ன்ழ்ங்) எதிர்வரும் 8 மற்றும் 9ம் திகதிகளில் ஜெனிவாவில் அவசரமாகக் கூடவிருக்கின்றது.

23 பேர் உட்காரும் பிரமாண்ட கார்

23 பேர் உட்காரும் பிரமாண்ட கார் ,‘சூப்பர் பஸ்’ என்ற பெயரில் பஸ்சைவிட பெரிய சொகுசு காரை இத்தாலியை சேர்ந்த பெண் விஞ்ஞானி வடிவமைத்துள்ளார். 23 சீட்கள் கொண்ட இந்த கார் விலை ரூ.55 கோடி.

இத்தாலியை சேர்ந்த விமானவியல் விஞ்ஞானி அன்டோனியா டெர்சி (40). ஹாலந்தின் டெல்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் விமான வடிவமைப்பு துறை ஆராய்ச்சியாளராக பணியாற்றி உள்ளார். ரேஸ் கார்கள் வடிவமைப்பதிலும் கில்லாடி.

சிறந்த வீடமைப்பிற்கு டென்மார்க்கிற்கு உலகின் முதல் பரிசு



உலகளாவிய ரீதியில் சிறந்த வீடுகளை அமைக்கும் நிறுவனங்களுக்கிடையே நடைபெறும் உலகளாவிய கட்டிடக்கலை போட்டியில் இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த வீடமைப்பு நிறுவனத்திற்கான பரிசை டென்மார்க் பெற்றுள்ளது. டென்மார்க்கில் உள்ள 8 ரெல்லிற் என்ற வீடமைப்பு நிறுவனம் இப்பரிசைப் பெறுகிறது. உலக ஆக்கிரெக் நிறுவனம் நடாத்தும் போட்டியிலேயே இந்த பரிசு

கடந்த பத்தாண்டுகளில் இயற்கை பேரழிவால் இறந்தவர் 780.000 பேர்


கடந்த பத்தாண்டு காலத்தில் நில நடுக்கம், சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களால் உலகம் முழுவதும் 780.000 பேர் பரிதாப மரணமடைந்துள்ளார்கள் என்று புதிய கணிப்பு தெரிவிக்கிறது. இந்த மரணங்களில் முதலிடம் வகிப்பது ஏழை நாடான கெயிட்டி ஆகும். இங்கு கடந்த 2010 ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் 316.000 பேர் மரணமடைந்தார்கள். இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடம்