தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.4.11

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சிபிஐ அத்வானியை பாதுகாக்க முயல்கிறது


aimlb
ஹைதராபாத்:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை மறைப்பதற்கு சிபிஐ முயல்வதாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. சிபிஐ பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் நத்தை வேகத்தில் செயல் படுவதாகவும் ஆதாரங்களை மறைக்க முயல்வதாகவும் தெரிவித்தனர்.  அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் நடுவண் அரசிற்கும் சிபிஐ ன் இயக்குனருக்கும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கவும் இவ்வழக்கில் மனுதாரராக

ஹஸாரேவின் போராட்டம் ஆர்.எஸ்.எஸ்ஸை பாதுகாப்பதற்காக


121216298
புதுடெல்லி:இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் தொடர்பு வெளியானதைத் தொடர்ந்து அதுத்தொடர்பான விவாதங்களை முடிவுக்குக் கொண்டுவரத்தான் அன்னா ஹஸாரே ஊழலுக்கெதிரான போராட்டத்தை நடத்தினார் என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.
ஹஸாரேவை புதிய காந்தியாகவும்

சாமியார் முதல் ஊழல் ஒழிப்பு (அன்னா ஹசாரே)வரை எல்லாமே போலி!!

 அன்னா ஹசாரே என்பவர் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டவர் என்பது போல ஒரு மாயத் தோற்றம் தோன்றும். அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். சங்கரலிங்கனார், பொட்டி சிறிராமுலு, திலீபன் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்கள். அவர்களை எல்லாம் இந்த நாடு கண்டு கொள்ளவில்லை.

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் ஏன் மத்திய அரசு இப்படித் தலைவணங்குகிறது? ஊழல் ஒழிப்பு என்பது சட்டப் பிரச்சினை அல்ல சமூகத்தை ஒட்டிய பிரச்சினை.

ஹசாரே குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி பூஷன்,

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது


துபாய், ஏப். 25- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது.
துபாய் நகரை தலைநகரமாக கொண்ட யாஷ்சாட் என்கிற செயற்கைக் கோள் தொடர்பு நிறுவனம் தான் ஒய்1 ஏ என்கிற இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. பிரஞ்சு கயானா நாட்டில் உள்ள கோரூ என்கிற இடத்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின்

கடாபியின் அரச மாளிகை மீது நேட்டோ படைகள் கடும் குண்டுவீச்சு தாக்குதல்கள் : 45 பேர் படுகாயம்


லிபிய அதிபர் மௌம்மர் கடாபியின் பாப் அல் அசிசியாஹ் கோட்டையை குறிவைத்து இன்று திங்கட்கிழமை
 அதிகாலை நேட்டோ படைகள் கடும் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டன.

சில மணி நேரங்கள் நீடித்த இத்தாக்குதல்களில் பப் அல் அசிசியாஹ் கட்டிடம் கடும்

சாய்பாபா மரணம் குறித்து தஸ்லிமா நஸ்ரின் விமர்சனம்


சாய்பாபாவின் மரணம் குறித்தும், இதற்காக கிரிக்கெட் விளையாடாமல் பிரார்த்தனை செய்வதாக அறிவித்த சச்சின் டெண்டுல்கர் குறித்தும் விமர்சனம் செய்து, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.
தஸ்லிமாவின் எழுத்துக்களை விட அவரது சர்ச்சைப் பேச்சுக்களும், கருத்துக்களும்தான் பிரபலமாக உள்ளது. அவரது லஜ்ஜா என்ற நூல் வங்கதேச மதவாதிகளின் ஆத்திரத்தைக் கிளப்பியதால் அவருக்கு மதவாதிகள் பாத்வா விதித்தனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி தலைமறைவான தஸ்லிமா பல நாடுகளில் தஞ்சமடைந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

ஆப்கானின் கந்தகார் சிறையிலிருந்து 540 தலிபான்கள் தப்பினர்! : அமெரிக்க படைகளுக்கு ஏமாற்றம்

ஆப்கானிஸ்த்தானின் கந்தகார் சிறையிலிருந்து, தலிபான்களின் முக்கியத தளபதிகள் உட்பட சுமார் 540 க்கு மேற்பட்ட கைதிகள் எவ்வித உயிரிழப்புக்களுமின்றி தப்பியுள்ளதாக ஆப்கானிய அரசு தகவல்களும், தலிபான்களின் ஊடகத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளன.இரவோடு இரவாக சுமார் 320 நீளமான குகை ஒன்றினூடாக  இவர்கள் தப்பியுள்ளதுடன், இது நன்கு யோசனை செய்து செயற்படுத்திய திட்டமெனவும் தெரியவந்துள்ளது.

தலிபான் போராளிகளால் சிறைக்கு வெளியிலிருந்து